• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

திமுகவில் இணைந்த அதிமுக உரிமை மீட்பு குழுவினர் சுமார் 750 பேர்..,

மதுரை மாவட்டம் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கீழ மாத்தூர் பகுதியில் உள்ள அதிமுக ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்பு குழுவினர் மாநகர் மாவட்ட விவசாய அணி நிர்வாகியும் கொடிமங்கலம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவருமான தாரப்பட்டி…

இறந்த ஜல்லிக்கட்டு காளை சண்டியருக்கு கரகாட்டம் மேளதாளம் முழங்க இறுதி அஞ்சலி..,

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது பொம்மிநாயக்கன்பட்டி கிராமம் இங்குள்ள முத்தாலம்மன் கோவில் ஜல்லிக்கட்டு காளை சண்டியர் மரணம் அடைந்த நிலையில் அதற்கு கிராம மக்கள் கரகாட்டம் ஒயிலாட்டம் மேளதாளம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இறந்த ஜல்லிக்கட்டு காளை சண்டியருக்கு…

திமுக வெங்கடேசன் எம் எல் ஏ வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் ஆதனூர் முதல் சால்வார்பட்டி வரை தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக சோழவந்தான் திமுக வெங்கடேசன் எம் எல் ஏ ஆதனூர் அருகே உள்ள பகுதிக்கு வருகை தந்தார். அப்போது…

அலங்காநல்லூர் அருகே 100 நாள் வேலை கேட்டு எம்எல்ஏ வை முற்றுகையிட்ட பெண்கள்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாரப்பட்டி ஊராட்சி சரந்தாங்கி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு சோழவந்தான் திமுக எம்எல்ஏ வருகை தந்தார். புதிய கட்டடத்தை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் பேசிய பின்பு புறப்பட காருக்குச்…

மதுரை எய்ம்ஸ்… பாஜக அரசு ஏமாற்ற முடியாது!

மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1977 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு பல போராட்டங்களுக்கு பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு 2024ம் ஆண்டு மே மாதம்…

மதவாத அரசியல் வெறும் பேச்சு; திராவிடமே நம் உயிர் மூச்சு – ஓ.பன்னீர்செல்வம் ஓபன் டாக்

தாய் கழகமான திமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் திரும்பி வந்துள்ளார்; மனமுவந்து வரவேற்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை இணைவு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.., இந்த மேடையில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் தாமதமாக இருந்தாலும் மக்கள்…

ஆத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக செயலாளராக, பி.கோபி நியமனம்..,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக செயலாளராக, பி.கோபி நியமனம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பு. பி.கோபி, 2001-2006 வரை சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர். 2011-2016 வரை ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர். ஆத்தூர் சட்டமன்றத்…

அம்பேத்கர் உருவ சிலையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்..,

குமரி இறச்சகுளம் பகுதியில் அம்பேத்கர் முழு உருவ சிலையைதணைமுதல்வர உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில். இறச்சகுளம் அருள்ஞானபுரத்தில். நிறுவப்பட்ட அரசியல் மாமேதைடாக்டர் அம்பேத்கர் சிலையை நிறுவி கிட்டத்தட்ட 12_ ஆண்டுகள் தொடர்…

கல்லூரி கலையரங்கில் சர்வதேச மகளிர் தின விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் ஆலோசனை மையமும் உள் புகார் குழுவும் இணைந்து கல்லூரி கலையரங்கில் சர்வதேச மகளிர் தின விழாவை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்அல்லாத பணியாளர்கள்…

கத்திரிக்காய் அதிகளவு சாகுபடி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆனை கூட்டம், சுப்ரமணியபுரம், மம்சாபுரம், கோதை நாச்சியார்புரம், கணஞ்சாம்பட்டி, கங்கர் சேவல், ரெட்டியாபட்டி, விஜய கரிசல்குளம், உள்ளிட்ட பகுதியில் கத்திரிக்காய் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்திரிக்காய்க்கு தினந்தோறும் தேவை இருப்பதால் இப்பகுதியில் தொடர்ந்து…