• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

நாடு தழுவிய டார்க்நெட் போதைப்பொருள் கும்பல் “டீம் கல்கி”முறியடிப்பு..,

டார்க்நெட் மற்றும் ரகசிய செயலிகள் வழியாக இந்தியா முழுவதும் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த “டீம் கல்கி” என்ற மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி சோதனையில் எல்.எஸ்.டி , எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்…

“நாடு போற்றும் நல்லாட்சி”யின் லட்சணமா? – நயினார் நாகேந்திரன்..,

நாமக்கல் மாவட்டம் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியில், வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தி இளைஞன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பதை பதைக்க வைக்கின்றது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில்…

சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜை..,

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன்–நாயகியாக இணையும் புதிய திரைப்படமான அறிவு…

தொற்றிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யுமா மாநகராட்சி?

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 58 ஆவது வார்டு ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் ,தினசரி சுமார் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக , கொங்கு மண்டலம் மற்றும் கேரளாவை எங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த ஒரு…

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக மகளிர் தின விழா..,

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் Dr K H சலீம் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி ஹார்மோன் கிளினிக் சிறப்பு…

நிர்வாகி செல்வகுமார் இல்ல காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனியரசு..,

அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தைகுளம் பகுதியில் கட்சி நிர்வாகி செல்வகுமார் இல்ல காதணி விழா நிகழ்ச்சியில் கொங்கு இளைஞர் பேரவை கட்சி தலைவர் தனியரசு கலந்து கொண்டார். மாவட்ட தலைவர் எஸ் பார்த்திபன் மாவட்ட செயலாளர்அய்யூர் டி தயாளன் ஒன்றிய…

கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி நகரி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகரி மெயின்…

மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைசியாக தேங்காய் உடைத்த சிவ.வீ.மெய்யநாதன்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள கல்லாலங்குடியில் கடந்த வாரம் குடமுழுக்கு செய்யப்பட்ட கோவில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் ஆகும். அப்பகுதியில் உள்ள மக்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் இக்கோவில் மிகவும் பழுதடைந்து சிதறலடைந்து கிடந்த நிலையில் கிராம மக்கள்…

“இன்னும் ஒரே மாதத்தில் அனைவருக்கும் வளமான வாழ்வு இருக்கிறது”-சி.விஜயபாஸ்கர் பேச்சு..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி விராலிமலை கிழக்கு, வடக்கு மற்றும் குன்றாண்டார்கோவில் மேற்கு கழகங்களின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர் கொள்ளும் வகையில் அஇஅதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கூட்டணிக் கட்சியினர் சுமார் 5000க்கும் மேற்பட்டோர்…

அம்மையநாயக்கனூர் போலீசார் தீவிர வாகன சோதனை..,

திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டு பிரதீப் , நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு இளஞ்செழியன் ஆகியோர் உத்திரவின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையில் போலீசார், நெடுஞ்சாலை துறை ரோந்து வாகன போலீசார் நேற்று வாகன சோதனையில்…