• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ விக்னராஜ கணபதி திருக்கோவில் குடமுழுக்கு..,

மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னராஜ கணபதி திருக்கோவில் குடமுழுக்கு முடிந்து 48 வது நாள் மண்டல அபிஷேகம் சிறப்பு யாகத்துடன் நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் மற்றும் மாடக்குளம்…

தூய்மை பணியாளர்கள் மீது அக்கறை இல்லாத நிர்வாகம்..,

விருதுநகர் நகராட்சி மூலம் நகர் புறத்தில் தூய்மைசெய்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையில்லை. அவர்களுக்கு வழங்க வேண்டிய கையுறை, முகக்கவசம் போன்றவை வழங்கவில்லை. மேலும் குப்பைகளை அள்ளிச்செல்லும் வாகனங்களில் வலை போட்டு மூடிச்செல்லாத…

விநாயகர் சிலைகள் கம்மாயில் விஜர்சனம்..,

கடந்த 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நாடெங்கும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது அவனியாபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு அவனியாபுரம் வள்ளானந்தபுரம், கணக்கு பிள்ளை தெரு, கணபதி…

கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி !!!

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக சிவகார்த்திகேயன் உள்ளார். இவரது நடிப்பில், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘மதராஸி’ இத்திரை திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும்…

ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை!!

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் யானைகள் அடிக்கடி உணவு , தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வருவது தொடர் கதையாகி விட்டது. இடம் பெயர்வு , என பல்வேறு காரணங்களுக்காக உலா வருகின்றன. இந்நிலையில்…

கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்..,

விநாயகர் ஊர்வலம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் முழுவதும் விநாயகர் சிலைகள் அமைத்து பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அவை அனைத்தும் தேசபந்து மைதானத்தில் ஒருங்கிணைத்து ஊர்வலமாக மெயின் பஜார், மேலரத வீதி,புல்லலக்கோட்டை சாலை வழியாக கொண்டு சென்று மதுரை பைபாஸ் சாலை…

தேசிய விளையாட்டு தினம்..,

திருப்பரங்குன்றம் அருகே உள்ள மதுரை மன்னர் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் அனிருத் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் மாணவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மாணவர்கள் கலந்துரையாடலின் போது…

மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை..,

கரூர் மாவட்டம் மன்மங்கலத்தை அடுத்த செவந்தி பாளையத்தை ஒட்டிய காவிரி ஆற்றில் நேற்று மதியம் மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், அரசு சொத்து கொள்ளை போகிறது. அதிகாரிகள் யாரும் இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை என்றும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை,…

அதிமுக நிர்வாகிகள் நேரில் ஆய்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி அதிமுக முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் கழக பொதுச் செயலாளருமான புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிச்சாமி உரையாற்ற உள்ள இடத்தை முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி…

56 வதுஆண்டு ஆவணித்திருவிழா..,

விருதுநகர் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோவிலில் 56 வது ஆண்டு ஆவணித்திருவிழா கடந்த 25 08 2025 தேதி முதல் விமரிசையாக கொண்டாடப்படுகிறது, இன்று காலை சொக்கநாதர்,மீனாட்சி அம்மையார், விநாயகர், , முருகர் உற்சவர்களாக நான்கு ரத வீதி, தந்திமர்த்தெரு வழியாக வீதி…