போதை பொருள் தடுப்பு குறித்து தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்பிகா மகளிர் கல்லூரியில்…
மேற்படி புகைப்படத்தில் உள்ள சிறுவன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். சிறுவனின் பெயர் : மாரிமுத்து தந்தையின் பெயர் : பாண்டி தாயின் பெயர் : லட்சுமி. சிறுவனுக்கு எந்த ஊர் என…
தீபாவளி சீசன் நெருங்குவதை முன்னிட்டு வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தினம் தோறும் ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்…
சான்றோர் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி மாவட்டத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சான்றோர் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் நாடார் தேனி மாவட்டம்…
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். நாளை சென்னை வரும் அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்கிறார் அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவளர் ரவி தலைமையில் இன்று முன்னாள் படை வீரர் துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான கொடிநாள் வரி இலக்கினை 100 சதவீதம் சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு…
மதுரை வலையன் குளம் பகுதியில் கடந்த இருதினங்களுக்கு முன்பு டிரம்ஸ் வாசிக்கும் வாலிபரை கைகளால் தாக்கி கொலை செய்த வழக்கில் 9 பேரை பெருங்குடி போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் 8 பேரை பெருங்குடி போலீஸார் கைது செய்தனர். முனியசாமி மகன்…
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் தீ மிதி திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கடந்த 11 8 2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நிகழ்ச்சி கள்,ஊர் முக்கியஸ்தர்களின் மண்டகப்படிகள் நடத்தப்பட்டு, பின்பு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மம்சாபுரம் ஊராட்சிக்குட்பட்டது பாறைப்பட்டி கிராமம். இக்கிராமத்திலுள்ள ஊரணி மற்றும் நீர்வரத்து பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளும், கோவில்களும், மண்டபமும், கழிப்பிடங்களும் கட்டப்பட்டிருந்தன. நீண்டகால – பல வருடங்களாக ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மம்சாபுரம் ஊராட்சியின்…
நெல்லையில் நாடாளுமன்ற வேட்பாளர் உட்பட பல காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகம் கூட்டத்திற்கு பின் திமுக, காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையிலும். தமிழக காங்கிரஸ் சார்பில் பெரிய அளவில் வெற்றி விழா கூட்டங்கள் நடைபெறவில்லை. காங்கிரஸ்…