தேனி மாவட்டம் போடி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் 9 கும்பு சமுதாய மக்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவான கள்ளழகர் ஆற்றில் இறங்கும்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல்* வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின்…பிறந்த தினவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என விழா கமிட்டினர் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. ராஜேந்திர…
மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய குழந்தைகளின் கல்விக்கான நிதி 2152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாத் நிர்வாகத்தின் சொத்துக்களை வக்ஃப் வாரியத்தால் நியமிக்கப்பட்ட முத்தவல்லி செய்யது அகமது முஸ்தபா என்பவர், அபகரித்து விற்பனை செய்வதாக குற்றம் சாட்டி ஊர் மக்கள் மற்றும் பெண்கள் முத்தவல்லியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.…
இது குறித்து தமிழ் பேரரசு கட்சியின்,திருச்சி மண்டல செய லாளர் மக்கள் காவலர் முடிமன்னன் அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கையாவது,செந்துறை வட்டம் அயன் தத்தனூர் கிராமத்தில் இருந்து அங்கனூர் செல்லும் சாலை நிலை,மக்கள் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை,மேலும் இந்த சாலைசுமார்…
தேனி மாவட்டம் மேகமலை மணலாறு பகுதியில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வளரும் பருவத்தினர் திருமணம் செய்வது குறித்து ஏற்படும் பாதிப்பு குறித்து தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.…
தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்ட மேகமலை, மணலாறு பகுதியில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வளரும் பருவத்தினர் திருமணம் செய்வது குறித்து ஏற்படும் பாதிப்பு குறித்து தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை…
அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் புத்தக வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தி படைப்பாற்றலை மேம்படுத்தும் விதமாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள், தங்களின் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும் தங்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தவும் இந்த…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டியில் உள்ள விஜய கரிசல்குளம் நிறைபாண்டியன் காலனி சேர்ந்த கண்ணன் (வயது 37) என்பவருக்கு சொந்தமான அஸ்வின் பட்டாசு கடையில் வெம்பக்கோட்டை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசுகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பாக இன்று மற்றும் நாளை புதன்கிழமை என இரண்டுநாட்கள் நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெற்று வருகிறது. சிவகாசி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெறும்…