










விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் நாய் ஒன்று கடந்த ஒரு வாரத்திற்கு முன் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு இன்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் கோட்ட செயற் பொறியாளராளராக பணி செய்து வருபவர் பத்மா. இவர் தனது அலுவலக அறையின் நாற்காலியிலமர்ந்தபடி கையில் வைத்திருக்கும் பணத்தை(500- ரூபாய் நோட்டுக்களை ) எண்ணியபடி கல்லாக்கட்டும் வீடியோக் காட்சிகள்…
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி செய்யும் இடங்களில் குமரிமாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆரல்வாய்மொழி கணவாய் மிக முக்கியமானது. ஆரல்வாய்மொழி,முப்பந்தல், பழவூர ஆகிய பகுதிகளில் 1500_க்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள், பணவசதி படைத்தவர்கள், இந்த…
கோவை, பெரியநாயக்கன் பாளையம் அடுத்து உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சி செல்வபுரம் கட்டாஞ்சி மலைப் பகுதியில் நீண்ட நாட்களாகவே மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், அங்கு உள்ள கோபனாரி பகுதியில் பூர்வ பழங்குடியின மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து…
சி.ஐ.டி.யு 16 வது மாநில மாநாடு மிகப்பெரிய பேரணி நிறைவு பெற்று உள்ளது, இந்த மாநாட்டில் 53 தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளதாகவும், சர்வதேச அளவிலே, தேசிய, மாநில அளவில் பிரச்சனைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாகவும், அதில் குறிப்பாக தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள்,…
இன்று புதுக்கோட்டையில் அகில இந்திய விஸ்வகர்மா பேரவை சார்பில் 38 வது தேசிய பொது குழு கூட்டம் இச்சங்கத்தின் தேசிய தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட விஸ்வகர்மா சங்கத்தினர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் சிறப்பு…
ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி மதுரையில் கிறிஸ்மஸ் மற்றும் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தயாராகும் 300 கிலோ பிரம்மாண்ட கேக் – 80 kg எடையுள்ள ப்ரூம்ஸ், திராட்சை, செர்ரி, வால்நட், பிஸ்தா, முந்திரி, பேரிச்சை உள்ளிட்ட பல்வேறு உலர் பழங்களுடன்…
மதுரை சிவகங்கை சாலையில் கோமதிபுரம், ஆறாவது மெயின் ரோடு சாலையில் தேங்கிய நீரால் மக்கள் அவதி அடைகின்றனர். மதுரை சிவகங்கை கருப்பா யூரி செல்லும் சாலையில் பல இடங்களில், மழை காலங்களில் நீர் குளம் போல தேங்குகிறது. மேலும், கருப்பாயூரணி கண்மாய்…
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தி.மு.க இளைஞர் அணி செயல்படுத்தும் `தி.மு.க 75 – அறிவுத்திருவிழா’ என்னும் நிகழ்ச்சியை நேற்று (08/11/2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யையும் தொடங்கி…
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆதனக்கோட்டை பகுதியில் பாரதப் பிரதமரின் சுதேசி உறுதிமொழி படிவங்களை வீடு வீடாக எடுத்துச் சென்று இந்திய தயாரிப்பு பொருட்களையே வாங்குவோம். அந்நிய பொருட்களை தவிர்ப்போம் உள்ளூர்…