










விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தாலை சேர்ந்தவர் சங்கர் (42), இவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு அருகே உள்ள வீட்டின் பின்பகுதியில் பாம்பு சென்றுள்ளது. பாம்பை விரட்ட பழைய துனிகளை…
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது கடந்த மாதம் 17ஆம்…
ஆலந்தூர் மான்ஃபோர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கராத்தே, யோகா, சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவில் முதல் முறையாக ஆஸ்கார் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு ஆர்ட் கல்ச்சர் கவுன்சில் – டி.என்.ஏ.சி.சி சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.…
முன்னணி பல்துறை மருத்துவமனையாக விளங்கும் கேஎம்சிஹெச் தனது சமூக கடமைகளில் (CSR) ஒரு பகுதியாக வீரியம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளது.அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ. 2 கோடியே…
கோவை துடியலூர் NGGO காலனியை சேர்ந்தவர்கள் அஜய் சில்வெஸ்டர்- சரண்யா தம்பதியினர். இவர்களது குழந்தை லியோனல் தாமஸ்(2 வயது). இந்த குழந்தை முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு ஜீன் தெரபி…
பெரும் தலைவர் காமராஜ் தேசிய பேரவை என்ற அமைப்பின் சார்பில்கடந்த (நவம்பர்7)ம் நாள் பெரும் தலைவர் காமராஜரை உயிரோடு கொழுத்த ஜனங்கம்(பாஜகவின் முந்தைய அடையாளச் சொல்) ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பெரும் கூட்டமாக தலைவர்காமராஜர் தங்கியிருந்த இல்லத்தை தீக்கரையாக்க முயன்ற தினத்தை தந்தை…
‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை வஉசி மைதானத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலை முன்பு கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் வந்தே…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு வாரத்திற்கு முன்பு கோவை விமான நிலையம் பின்புறம் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, போதைப்…
சென்னை அய்யப்பாக்கம், சந்தோஸ் நகரில் உள்ள பைன்ட்ரீ மழலை பள்ளியில், ஸ்மார்ட் கிட்ஸ் அகாடமி சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நோவா புக் ஆப் ரெகார்ட்ஸ் உலக சாதனை மற்றும் 2025க்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. 3 முதல் 14 வயது…