• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நவராத்திரி கொலு ..,

நவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் பால சுப்ரமணிய சுவாமி கோவில் கொலு பூஜை. உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நவராத்திரி விழாவினை வருடா, வருடம் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்த வருடம் வர இருக்கின்ற நவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் பால சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில்…

கார்களுக்கான முன்பதிவுகள் கோவையில் துவக்கம்..,

இந்தியாவில் வால்வோ இ.எக்ஸ்30 (Volvo EX30) என்கிற புதிய எலக்ட்ரிக் கார்விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த கார்களை வாங்குவதற்கான முன்பதிவுகள் மற்றும் கார்களை ஓட்டி பார்க்க விரும்பும் கார் பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வால்வோ இ.எக்ஸ்.30 கார்கள் கோவை…

வீட்டுக்குள் புகுந்த லாரி இருவர் பலி ஒருவர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜ் நகர் பகுதியில் அதிகாலை 5 மணி அளவில் இராஜபாளையத்தில் செங்கல் இறக்கி விட்டு சொக்கநாதன் புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி காமராஜ் நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது சாலை…

கோவை ஒப்பணக்கார வீதியில் திடீர் தீ விபத்து!!

கோவை, மாநகரின் முக்கிய மையப் பகுதியான டவுன்ஹால். இங்கு ஏராளமான ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளன. நாள்தோறும் கோவை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்களும் வந்து வீடுகளுக்கு தேவையான…

எங்கே சுகாதாரம் ?

விருதுநகர் நகர்புற பகுதிகள் முழுவதும் சுகாதாரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு சுகாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது பழைய பேருந்து நிலையம், மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், புல்லாலக்கோட்டை சாலை,கச்சேரி ரோடு போன்ற அனைத்து பகுதிகளிலும்…

மார்க்சிஸ்ட் சார்பில் கையெழுத்து இயக்கம்..,

நத்தத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.நத்தம் பேரூராட்சி 8-வது வார்டில் இலவச கழிப்பறை மற்றும் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் கமிட்டி உறுப்பினர் மணவாளன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது .இதில்…

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக ஆடிப்பூர கஞ்சி கலய விழா..,

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக 22 ஆம் ஆண்டு ஆடிபுர கஞ்சி கலய விழா நடைபெற்றது விழாவை ஜெயராமன் தலைமையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் தஞ்சை மத்திய பகுதி துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.…

விஜய் மீது வழக்கு பதிவு செய்து சிறை படுத்த வேண்டும்-காயல் அப்பாஸ்..,

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். பகல் 12 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் இரவு 7…

மு.க.ஸ்டாலினுடன் விஜய் வசந்த் சந்திப்பு..,

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தார். குறிப்பாக நீண்ட காலமாக நடந்து வரும் சாலைப் பணிகளுக்கு தேவையான மண் கிடைக்க உதவ வேண்டும் எனகோரிக்கை…

இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய துணை முதலமைச்சர்..,

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அதிக அளவில் தொண்டர்கள் மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று தமிழக முதல்வர் மு க…