திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால் அப்பாவி பொதுமக்கள் தற்கொலைக்கு தள்ளப்படும் அவலம். தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடும் லாட்டரி கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என கேள்வி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை…
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மற்றும் தாம்பரம் நகராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக, வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தில் மீண்டும் குப்பை கிடங்கு திறக்கப்பட உள்ளதாக வெளியான தகவலால், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் துணை சுகாதார நிலைய கட்டடங்கள் , செவிலியர் குடியிருப்பு மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா மற்றும் அடிக்கல்…
இப்போது துபாய் சென்று கொண்டிருக்கிறேன் ஒரு விருது வாங்குவதற்காக. நாங்கள் ராஜ்கமல் எடுத்த அமரன் திரைப்படத்திற்கு நிறைய விருதுகள் கிடைத்திருக்கிறது. எனக்கும் தெலுங்கு படத்துக்கு விருது கிடைக்கிறது. திருப்பி டெல்லி செல்ல இருக்கிறேன். யாரையும் அவமானப்படுத்தும் வகையில் பேச வேண்டிய அவசியம்…
அரியலூர் கருணாஸ் ஹோட்டல் , கூட்டரங்கில்,இளைஞர் காங்கிரஸ் ,மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்டகாங்கிரஸ் தலைவர் ஆ.சங்கர் தலைமை வகித்தார்.கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும்,அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை எம் .ஆர்.பாலாஜி வரவேற்றார். முன்னாள்…
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கோவில் திருப்பணிகள் முடிவடைந்து செப்டம்பர் 4-ம் தேதி மகா…
இந்திய தேசிய லீக் விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தலைவி, பதவி நியமனத்திற்கான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை மாநில செயலாளர் சிவகாசி செய்யது ஜகாங்கீர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் மலர் வெளியீடு மாநில…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 13.38 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவம் சார்ந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.…
கரூரில் வருகிற 17 நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான, மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான கால் கோல் நடும் நிகழ்ச்சியை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் வி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அண்ணா பிறந்த தினம்,…
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், திருநெல்வேலி மாநாடுசெப்டம்பர் 7 ஆம் தேதி திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னாள் மாநிலத் தலைவர்…