சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் மலங்கானந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள, புனித ஆரோக்கிய அன்னை குருசடியின் ஐந்தாம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து மூன்று நாட்கள் நவநாள் ஜெபமாலை வழிபாடு நடைபெற்றது.…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக “கழக முப்பெரும் விழா” மற்றும் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர்…
அரியலூர், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய் வின் ராஜா, மற்றும் துணை அமைப்பாளர்கள் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் தலைவர் பிரபா G…
அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட திருமானூர் ஒன்றியம், அன்னிமங்கலம் ஊராட்சியில் , அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ. சங்கர் வழிகாட்டு தலின் படி , மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.எம் ஆர் பாலாஜி தலைமையில் இளைஞர் காங்கிரஸார், 217-…
கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தின் கண்ணாடி கீறல் விழுந்ததை தொடர்ந்து என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததிற்கும், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க தவறியதற்கும் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நத்தம் பகுதியில் கடந்த 6.9.2025 அன்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பரப்புரையில் ஈடுபட நத்தம் வருகை தந்த போது கணவாய்பட்டி அருகே…
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பத்து ஆண்டுகளுக்கான தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற முதல் கல்லூரி மற்றும் தேசியத் தர நிர்ணயக் குழுவின் மறுமதிப்பீட்டில் “அ++” சான்றிதழை 2024-ஆம் ஆண்டு பெற்று ஏழு வருடங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்று…
மூன்று வருட காலமாக கூறிக்கொண்டு வருகிறேன் கட்சி இணைந்தால்தான் வெற்றி பெற முடியும் அந்த முயற்சியை செங்கோட்டையன் எடுத்துள்ளார் அவரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். சி.பி ராதாகிருஷ்ணன் மிகவும் நல்லவர், அனைத்து மக்களிடம் அன்பாக பழகக் கூடியவர் எனக்கும் அவருக்கும்…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது, செங்கோட்டையன் ஹரித்துவார் செல்வதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தேர்தலுக்கு எட்டு மாதங்கள் இருக்கிறது இன்னமும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும். தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து…