• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

பாதாள சாக்கடை பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு அப்படியே மூடப்படாமல், எவ்வித அறிவிப்பு பலகையும் இல்லாமல் உள்ளது…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு அப்படியே மூடப்படாமல், எவ்வித அறிவிப்பு பலகையும் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் பாரதியார் தெருவில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியில் அவ்வழியே சென்ற டெலிவரி பாய்…

திருச்சி ஐஐஐடி இயக்குநர் சர்மா பேட்டி….

ஆன்லைன் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வகுப்புகளும் படிப்படியாக தொடங்கவும், கலை அறிவியல் படிப்புகளை ஐடியுடன் இணைத்து வழங்கவும் ஏற்பாடு. திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சேதுராப்பட்டியில் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் 3வது பட்டமளிப்பு விழா வருகிற ஜுலை 31ம் தேதியன்று…

அதிமுக பிரமுகர் சைபர் கிரைம் போலீசாரால் கைது…

தமிழக அரசையும் முதல்வரையும் ட்விட்டரில் ஆபாசமாக பதிவிட்ட அதிமுக பிரமுகர் சைபர் கிரைம் போலீசாரால் கைது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அதிமுக பிரமுகர் தென்னரசு என்பவர் திமுக அரசை பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றியும் ட்விட்டர் பக்கத்தில் ஆபாசமாக பதிவிட்டதாக…

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: ஓபிஎஸ் பேட்டி..

தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது இல்லம் முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் . அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம்…

மதுரையில் சாலை மறியல் செய்த 50பேர் கைது..

10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணையை திரும்பபெற கோரி தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மதுரையில் சாலை மறியல் செய்த 50பேர் கைது. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி…

ஸ்டேன்ஸ் பாதிரியார் மரணத்துக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் கண்டனம்..

ஜார்கண்ட் பழங்குடி மக்களுக்காக பாடுபட்ட ஸ்டேன்ஸ் பாதிரியார் உபா சட்டத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மரணம் அடைந்தார் அவரது அஸ்தி திண்டுக்கல் புனித வளனார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது அஞ்சலி நிகழ்ச்சியில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம்…

கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம். மதுரை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள செக்கானூரணி அருகிலுள்ள கொக்குளம்குளம் கிராமத்தில் பேக்காமன் கருப்பு கோவில் அமைந்துள்ளது இந்தக் கோவிலில் பல நூறு ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக…

பிச்சை எடுத்து வரும் முதியவரிடம் 56 லட்சம் ரூபாய் மதுரை மக்கள் வியப்பு…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் நுழைவாயில் முன்பு அனாதையாக இறந்து கிடந்த பிச்சைக்காரர் முதியவரிடம் ரூபாய் 20 இலட்சம் வங்கி |யில் இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது இதற்கு முன்பாக கடந்த 2019ஆம் ஆண்டு 36 லட்ச ரூபாய் வங்கியிலிருந்து எடுத்துள்ளார்…

சேலம் விருதாசலம் ரயில் வாழப்பாடியில் நிற்பது இல்லை. மக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள்.

சேலம் விருதாசலம் ரயில் வாழப்பாடியில் நிற்பது இல்லை.இதனால் தினசரி வாழப்பாடியில் இருந்து ரயில் மூலம் வெளியூர் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். மற்றும் அரசு வேலைக்கு செல்பவர்கள் கொத்தனார் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரி செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மாண்புமிகு R.அருள்ராமதாஸ்…

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம்…

விருதுநகர், ஜூலை 28; திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக கழகம் சார்பாக சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, திமுக, ஆட்சிக்கு…