தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பெரியார் சிலை திறந்து வைத்து காணொளி மூலம் உரையாடினார். விருதுநகர் SSK GRAND திருமண மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் உரையாடிய நிகழ்வினை அனைவரும் காணும் வகையில் விருதுநகர்…
அவருடைய மனசாட்சி சொல்வது போலவே கழகம் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு Dr.வை. முத்துராஜாMBBS அவர்கள் மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com அவர்கள் மரியாதைக்குரிய துணை மேயர் எம். லியாகத் அலிM.A அவர்கள்நிகழ்வில் உடன்…. கம்பன் நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், மற்றும் கழக முன்னோடிகள்,…
அதுமட்டுமல்ல… இதற்கு முடிவு வந்தால்தான் எடப்பாடியின் சுற்றுப் பயணத்தில் நான் கலந்துகொள்வேன்” என்று அறிவித்துள்ளார் செங்கோட்டையன்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வஉ.சிதம்பரனார் அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் உள்ள தனியார் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் அவர்களின் திரு உருவப்படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மலர் தூவி…
NIRF தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அளவில் 9வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் கோவையில் உள்ள PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பெற்றுள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளின் இந்த இடத்தை இக்கல்லூரி பெற்றுள்ளது. இது குறித்து…
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த மணலூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி, ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளது. இவ்வாலயங்களில் 33 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷகம் இன்று நடைப்பெற்றது. கும்பாபிஷக…
கோவையில் வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், வ.உ.சி.யின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது, மேலும் அவரின் தியாகங்களையும், சுதந்திரப் போராட்டப் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.…
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுவினைக் கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சேகர் தலைமை…
அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன் வ உ சி யின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…