• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

கோவையில் அதிகரிக்கும் கொரோனா.., புதிய கட்டுப்பாடுகள் அமல்..!

கோவை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த 2-ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே கடைகள் வணிக வளாகங்கள், டீக்கடைகள், மீன் மற்றும் இறைச்சி…

பிரசவித்த பெண்ணின் கைநரம்பில் சிக்கி உடைந்த ஊசி.., வெற்றிகரமாக அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்..!

பிரசவமான பெண்ணின் கை நரம்பில் சிக்கி உடைந்த ஊசி. அரைமணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.ஊட்டி ராஜ்பவன் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் பகதூர்-சஞ்சனா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவது…

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வேடத்தில் லாராதத்தா… வலைத்தளத்தில் குவியும் பாராட்டுக்கள்..!

புதிய கதைகளை தயார் செய்து அது வெற்றி பெறுமா என்கிற பயத்தில் படங்களை தயாரிப்பதை காட்டிலும், பிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களின் ரீமேக் உரிமையை பெற்று படங்களை தயாரிப்பது நீண்டகாலமாக உள்ளது. தற்போது அரசியல் தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பழக்கம்…

ஆகஸ்ட் 2-இல் நண்பேண்டா ..!

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நேரத்தில், ஒலிம்பிக்கில் நட்பை உயர்த்திப் பிடிக்கும் சுவாரஸ்யமான நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்திருக்கின்றது!… டோக்கியோ ஒலிம்பிக்கின் உயரம் பாய்தல் போட்டியின் இறுதி நாளில், கத்தார் நாட்டின் முதாஸ் பார்ஷிம், இத்தாலியின்…

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும்.., யோகா கற்றுக் கொடுக்கும் கருணை உள்ளம்..!

நாகர்கோவில் அடுத்த தோவாளை அன்னை ஆசிரமம் மனநலம் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லத்தில் உள்ள மனநலம் பாதித்த மனநோயாளிகளுக்கு, கருணை உள்ளம் கொண்டு நாகர்கோவிலை சேர்ந்த முதுகலை பட்டதாரியான இளம்பெண் இலவச யோகா பயிற்சி அளித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள…

ஷகீலா வாழ்க்கை வரலாறு படமாகிறது!…

மலையாள திரையுலகில் 1990-களில் மம்முட்டி, மோகன்லால் நடித்த படங்கள் கூட ஷகீலா படம் எப்போது வருகிறது என்பதை அறிந்து கொண்டு வெளியீட்டு தேதியை தீர்மானிப்பார்கள் மலையாள திரையுலகில கவர்ச்சியால் கலக்கியவர் ஷகிலா. இவரது படங்கள் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் படங்களை…

ஆடி அமாவாசை தினத்தில்.., வெறிச்சோடிய குமரி கடற்கரை…!

கடந்த ஆண்டு முதலே ஆடி அமாவாசை தினத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மறைந்து போன பெற்றோர்கள், அல்லது உறவுகளின் நினைவை போற்றும் வகையில், மறைந்த ஆத்மாக்களுக்கு திதி, அல்லது தர்ப்பணம் என்பது இந்து மத மக்கள் பின்பற்றி வந்த ஒரு…

மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி.. சேலத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தொற்று மெல்ல, மெல்ல குறையத் தொடங்கியதையடுத்து, பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு…

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தில்…நடிகராக இணையும் இயக்குனர் செல்வராகவன்…!

தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை கதாநாயகியாகவும் யோகிபாபுவை கதையின் நாயகனாகவும் இணைத்து வித்தியாசமாக யோசித்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அந்தவகையில் தற்போது விஜய் படத்திலும் புதுப்புது முயற்சிகளை செய்து…

கொரோனா தொற்றுக்குப் பின்.., நடிக்க தயாராகிறார் தமன்னா..!

திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தமன்னாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் தொற்றில் இருந்து விடுபட்டு…