• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் சார்பட்டா பரம்பரை சந்தோஷ் ?

ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ். விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 5 -கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் 5 சீசனில் ஜிபி…

திரு டிடிவி தினகரன்_ அனுராதா தம்பதியினர் மகள் திருமணம் – வி. கே. சசிகலா உட்பட மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும், பூண்டி வாண்டையார் குடும்பத்தின் இளவல் இராமநாதன் துளசி வாண்டையார் என்பவருக்கும் இன்று திருவண்ணாமலை கோவிலில் திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடித்துள்ளது. திருவண்ணாமலை-யில் நடைபெற்ற திருமண நிகழ்வில் வி. கே. சசிகலா…

ரூ.20 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட 3 மாத குழந்தை உயிருடன் மீட்பு

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் மேட்டுடையார் பாளையத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு. இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தத்து எடுத்து வளர்க்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி ,அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ஆண் குழந்தையை 20 ஆயிரம்…

மலைபோல் சரியும் தங்கம் எவ்வளவு தெரியும்மா ?

ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற- தாழ்வுகளுடன் இருந்து வரும் நிலையில் சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 616-க்கு விற்பனையானது. இதனையடுத்து, இன்று தங்கம் விலை சற்றே குறைந்து இன்று காலை பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.35 ஆயிரத்து…

அகரம் இப்போ சிகரம் ஆச்சு’: உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை மற்றும் மணலூா் போன்ற பகுதிகளில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது . இதனையடித்து, முதுமக்கள் தாழி, சுடுமண் முத்திரை, தந்தத்தினாலான பகடை, காதணிகள், உருவப் பொம்மை, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள்,…

தண்ணீர் பிடிப்பதில் தகராறு :பைனான்சியர் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்தவர் அழகுமலை. இவர், சென்னையில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த நிலையில், கடந்த மாதம் வேம்பத்தூரில் வசிக்கும் அழகுமலையின் தங்கை மாலா தேவிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமிக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.…

செவிலியர் மாணவிகள் 46 பேருக்கு கொரோனா:

கோவையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் கண்டிப்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது அவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட இருந்தது. இதனையடுத்து,கே.ஜி.நர்சிங் கல்லூரியில் கேரளாவை…

பிரியாணி பிரியர்களே உஷார் ! ஒரே கடையில் 45 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 ஸ்டார் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிரியாணி கடை ,அசைவ ஓட்டல்களில்…

ஒரே நேரத்தில் மாஜி அமைச்சர் கே.சி.வீரமணியின் 28 இடங்களில் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தபின்னர், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…

கோர விபத்து : கார் மோதி என்ஜினீயர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் பி.டெக் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை வேலை முடிந்து அச்சரப்பாக்கம் செல்வதற்காக கடப்பேரி ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம் பஸ் நிலையம் செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.…