• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… கடற்கரை முதல் கல்லூரிகள் வரை எதற்கொல்லாம் அனுமதி!..

தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரலில் அதிகரித்தது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக…

பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் உறுதி என நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு !…

பப்ஜி மதன் தன்னை குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்க அறிவுரைக் கழகத்தில் வாதாடியிருந்த நிலையில் கடந்த 6ம் தேதி பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்புச் சட்ட விசாரணைக்கு வந்தது. இதில் கழக நீதிபதிகள் ரகுபதி, ராமன் மற்றும் மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில்…

பரம்பரை, பரம்பரம்பரையா நாங்க தான்..பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் வேதனை!..

சிவாலய பூஜையில் சிவாச்சாரியார்களுக்கு தேவையில்லாத இடையூறுகள் ஏற்படுத்துவது மனவேதனையை தருவதாக பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் ஆதி சிவாச்சாரியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் , வாழ்வாதார பிரச்சனைகள் நீங்கி, நினைத்த காரியம் கைகூட கற்பக…

கொட்டிதீர்க்கும் மழை.. கோரிக்கையை தீர்க்குமா அரசு?..

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. இதனால் சேலம் – சங்ககிரி செல்லும் பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளம்…

யார் இந்த’ பொதுவுடமையின் சிற்பி ஜீவானந்தம்’!..

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம். பொது வாழ்க்கையில் பல தியாகங்கள் புரிந்த பொதுவுடமை கட்சி தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்…

கொரோனா தளர்வுகளை அதிரடியாக அறிவித்தது தமிழக அரசு!..

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது .. 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் எனவும் 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு…

தொழில் அதிபர் மர்மச் சாவில் திருப்பம். காரில் அழைத்துச் சென்று, கழுத்தை நெறித்து கொலை செய்த கும்பல் கைது!..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் சந்தனக்குமார் (41). இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் கண்மாயில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை…

வருவாய் துறையினைரை எம்எல்ஏ கண்டித்துப் பேசியதால் ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பு!…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் புதிய குடும்ப அட்டை மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு புதிய குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட வருவாய் அலுவலர்…

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பேட்டி!..

கட்டுமான தொழிலாளர்களின் வாரியத்தில் உள்ள நிதியை வேறு திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது – தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் மதுரையில் பேட்டி! தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் தொழில்…

திமுகவுக்கு ஒன்னுனா சிறுத்தைகள் களத்தில் இறங்கி நிப்போம்.. சீறும் திருமா!…

இந்தியாவிற்கு வழிகாட்ட கூடிய வகையில் திமுக அரசால் புரட்சிகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதை எதிர்ப்பவர்களை கண்டித்து, சமூக நீதிக்கான களத்தில் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு விசிக துணை நிற்கும் என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.…