• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசுக்கு சவால் விட்ட இந்து மகாசபை!

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவில் கொண்டாடுவோம் என இந்து மக்கள் நல இயக்கம் தெரிவித்துள்ளது. வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளது நிலையில், தமிழக அரசு இந்த விழாவை கொண்டாட தடை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் தீர்மானம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் முகமது யாக்கூப் தலைமையில் புளியங்குடி ஹசனத்தில் சாரியா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் உட்பட சிறுபான்மை சமூக மக்களை பாதிக்கும் குடியுரிமை சட்டத்திற்கு…

ஆக்ரா செல்லும் டான் படக்குழு

டான் படத்தின் படப்பிடிப்புக்காக திரைபடக்குழு ஆக்ரா செல்கிறது சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார்.. இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் அனிருத் இப்படத்திற்கு…

திமுகவை எதிர்த்த மதுரை ஆதினம்

விநாயகர் சதுர்த்தியை அரசு ஏற்று நடத்த வேண்டுமென மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மதுரை…

இந்தியன் வங்கி கிளையி கொள்ளை முயற்ச்சி: போலீசார் வலைவீச்சு

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் அமைந்துள்ள இந்தியன் பேங்க் கிளையில் நேற்று இரவு கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில் வங்கியின் முன்புற டியூப் லைட்டு , சிசிடிவி கேமராக்களில் இணைப்புகளை துண்டித்தும் வங்கியின் ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கொள்ளையர்கள்…

திருவாரூரில் பெற்றோர்கள் பீதி.. அடுத்தடுத்து 4 மாணவர்களுக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10…

பொள்ளாச்சியில் பரபரப்பு.. வகுப்பறைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10…

விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிக்பாஸ் பிரபலம்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.…

முதல்வருக்கு வியாபாரிகள் வைத்த அதிரடி கோரிக்கை!

மதுரை செல்லூர் பகுதியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மண்டலத் தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வியாபாரிகளுக்கு பொது கழிப்பிட வசதி வேண்டியும், சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு,…

மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம்- பஸ் கிளீனர் கைது

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி பிளஸ்-2 மாணவி வந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்து…