• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பிரேசில் அதிபர் மீது வழக்கு

கொரோனா இரண்டாவது அலையினால் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தது. இதனால் மிகவும் மோசாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனரோ இன்னமும் கொரோனா…

உக்ரைன் எல்லையில் வீரர்களை குவித்த ரஷ்யா

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் கடந்த 300 வருடங்களாக இருந்த வந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின்பு, விடுதலை பெற்று தனி நாடாக மாறியது. உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யா நாட்டிற்கும் கடந்த சில வருடங்களாகவே எல்லைப் பிரச்சினை…

தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி இமாசல பிரதேசம் சாதனை..!

நாட்டிலேயே முதல் மாநிலமாக இமாசல பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்த தகுதி பெற்ற அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18-வயதுக்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இமாசல பிரதேச அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியுடைய 53…

கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை..!

கோவையில் நேற்று சுமார் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. அவினாசி சாலையில் 10 அடிக்கும் மேலாக தண்ணீர் சூழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாலத்திற்கு அடியில் பாய்ந்தோடிய வெள்ள நீர்…

தமிழகத்தில் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், 13வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் மொத்தம் 60 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும்,…

பாகிஸ்தானில் சிங்களர் படுகொலை – இலங்கை கண்டனம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை மேலாளர் பிரியந்தா குமாரா கொடூரமாக தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த படுகொலைக்கு இலங்கை பாராளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.…

திட்டமிட்டபடி தென்னாப்ரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

வரும் 9 ஆம் தேதி ந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்கா செல்லவுள்ளது. தென்னாப்ரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா திட்டமிட்டபடி…

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 4 ஆக உயர்வு

உலகம் முழுவதும் ஒமைக்ரான் 40 நாடுகளில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த பயணி மற்றும் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஆகிய 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. இதேபோல் குஜராத் மாநிலம்…

ஆன்லைன் மீடியாக்களுக்கு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்!

தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்டு யூனியன், இந்தியன் ஜர்னலிஸ்டு யூனியன், இண்டர்நேஷனல் ஜர்னலிஸ்டு பெடரேஷன் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் பாதுகாப்பு கருத்தரங்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் சிவக்குமார் பொதுச்செயலாளர்ஜி.கதிர்வேல், ஆகியோர் தலைமை வகிக்க, பொருளாளர்பி.நிலவேந்தன், துணைத்தலைவர்…

கன்னியாகுமரியில் தகவல் தொழில் நுட்பவியல் துறையில் பயிற்சி மையம் துவங்கப்படவுள்ளது – மனோ தங்கராஜ்

தமிழகத்தில் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தகவல் தொழில் நுட்பவியல் துறையில் பயிற்சி அளிக்கவும் அதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் பயிற்சி மையம் துவங்க உள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோயிலில் பேட்டி அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் போதை…