• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பணி நீக்கம் செய்த ஊழியர்களுக்கு மீண்டும் வேலை…முதல்வர் அறிவிப்பு…

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரத்யேக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 54 பேர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிக்கு வரவில்லை. சில ஒப்பந்த…

எதிர்க்கட்சித் தலைவரா நயினார் நாகேந்திரன்?

எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் என்ற பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டில் உள்ள தகவல் பிழை திருத்தப்படும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் திருப்பூரில் பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது 4 மாவட்டங்களில்…

2ம் தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச பொருட்கள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடையவர்களில் சுமார் 82 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 43 சதவீதம் பேர் 2 டோஸ்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.…

ஆடம்பரங்களைத் தவிர்த்து மக்களுக்கு உதவுங்கள் தொண்டர்களுக்கு கட்டளையிட்ட உதயநிதி..

வடகிழக்குப் பருவ மழையின் தீவிரத்தால் மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில், மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்புகளை சரி செய்வதிலும் கழக உடன்பிறப்புகள் தொடர்ந்து களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஃப்ளெக்ஸ்…

முதல்வருக்கு நெல்லைக் கண்ணன் கோரிக்கை

தனது பேச்சுகள் மூலம் மக்களை சிந்திக்க வைக்கும் மிகச்சிறந்த பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் தமிழக முதலவர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில், கோடைகால விடுமுறை, மழைக்காலம் என்றெல்லாம் வெள்ளையர்காலத்தில்தான் பிரித்தனர். தங்களுக்கு வசதியான கோடை காலங்களில் விடுமுறைகளை…

பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும்

ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார் “மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?” – மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர். வகுப்பு மாணவர்கள்…

மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பிறந்த தினம் இன்று..!

ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக 1886 முதல் 1928 மே 28 வரை ஆட்சிசெய்தவர். ஆஸ்திரேலிய பெண்மணி மோலி பிங்கை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆங்கிலேய அரசு இவரை பதவியில்…

அம்மை தழும்பு நீங்க

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் உங்களது முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் விரைவாக மறையும்.

மலைக்கோயில்களில் ரோப் கார் வசதி..

திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீா்மலை, திருக்கழுகுன்றம் கோயில்களுக்கு ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தமிழக அரசு சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கறிஞா் பி.ஜெகன்நாத் என்பவா் தாக்கல் செய்த மனுவில்,…

வெண்டைக்காய் சிக்கன் 65

தேவையான பொருட்கள்:வெண்டைக்காய் – கால் கிலோ,சிக்கன்65 பொடி – சின்ன பாக்கெட்-1,உப்பு – தேவையான அளவுசோளமாவு -2 கைப்பிடிபொரித்தெடுக்க எண்ணெய்செய்முறை:வெண்டைக்காயை நன்கு கழுவி விட்டு ஒரு காயை 2துண்டுகளாக வெட்டி எடுத்து கொண்டு அதனுடன் சிக்கன் பொடி, சோளமாவு, உப்பு சேர்த்து…