• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

கோவையில் மனஆரோக்கியம் பெற்ற தீபாவளி..,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242-சி மாவட்டத்தின் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது… நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஓட்டினர்கள் மற்றும்…

ப்ரீமியம் திரைப்பட அனுபவத்தை வழங்கும் எபிக் ஸ்க்ரீன் துவக்கம்..,

ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா எனும் பிரபல மல்டி ப்ளெக்ஸ் கியூப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து ‘ஆர்-எபிக் ராஜபாளையம்’ எனும் புது அரங்கத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அரங்கில் கியூப் நிறுவனத்தின் பிரீமியம் பெரிய வடிவ திரை மற்றும் தியேட்டர் வசதிகள்…

கொடைக்கானலில் அருவியில் நீரில் மூழ்கி வாலிபர் பலி!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருவியில் சுற்றுலா வந்த வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொள்ளாச்சியை சேர்ந்த 10 வாலிபர்கள் சுற்றுலாவிற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பொள்ளாச்சியை…

சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை..,

சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை ஆரப்பாளையம் பகுதியில் 18 சித்தர்களின் ஒருவரான சுந்தரானந்தர் சித்தர் கோவிலான பழமையான ஸ்ரீ ஆதி சிவன் திருக்கோவிலில் சனி மகா பிரதோஷம்…

தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை..,

சாதி ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் இயற்றிட ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்கும் அதே நேரம் நீதிபதி கே என் பாஷாவை நீக்க வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. சாதி ஆணவப் படுகொலைகளை…

நகைச்சுவை மன்றம் சார்பாக முப்பெரும் விழா..,

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மதுரை நகைச்சுவை மன்றம் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. டாக்டர் சேதுராமன் தலைமை வகித்தார்.டாக்டர் குருசங்கர் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் பாண்டியராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ஞானசம்பந்தன் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி…

ராமேஸ்வரம் செல்லும் காந்தாரா பட நடிகர்கள்..,

சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் கதாநாயகன் ரிசப்செட்டி இராமேஸ்வரம் செல்வதற்காக தனி விமானம் மூலம் மதுரை வந்து இங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி…

போதையில் தகராறு வாலிபர் கொலை !!!

கடலூரை சேர்ந்தவர் விஜய் (30). இவர் திருப்பூரில் பணியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயின் மனைவி கர்ப்பமாக இருந்து வந்தார். இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அப்போது மருத்துவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று…

மின்சார இருசக்கர வாகனம் வழங்கிய உரிமையாளர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய இண்டிகா ஃபேப்ரிக்ஸ் ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனம் தீபாவளி திருநாளை முன்னிட்டு தனது நிறுவனத்தில் நேர்மையுடன் விசுவாசத்துடன் பணிபுரியக்கூடிய 30 ஊழியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும்…

3 வயது பெண் குழந்தையுடன் கதவை பூட்டிய தந்தை..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் சௌபாக்கியா நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் இவரது மகன் பிரவீன் குமார் சாமுவேல் இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இன்று சாமு…