• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடியில் வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்து வாகன உரிமையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக தூத்துக்குடி தமிழ்ச்சாலையைச் சேர்ந்த கைலாசம் என்பவர் கூறுகையில், எனக்கு இன்று அதிகாலை 4.13க்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்களது வாகனம்…

குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக வந்த நடிகர் தனுஷ்..,

தேனி மாவட்டத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் சொந்த ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த நடிகர் தனுஷ். அவருடன் அவரது சகோதரர் இயக்குனர் செல்வராகவன் அவரது மனைவி குழந்தை மற்றும்…

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் அதிருப்தி..,

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கடமங்கலம் ஊராட்சி ரத்தினமங்கலத்தில் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது, இம்முகாமில் முதன்மை அரசு அதிகாரிகள், அமைச்சர், மற்றும் சட்டமன்ற…

ரெங்கநாதர் பூமாதேவி, பஞ்சமுக திருக்கல்யாணம்..,

புரட்டாசி மாதம் பிரம்மோற்சவத்தில் வரும் அருள்மிகு ரெங்கநாதர் பூமாதேவி, பஞ்சமுக திருக்கல்யாணம் செவ்வாய் கிழமை 07 10 2025 அன்று நடைபெற உள்ளது. இதற்காக விருதுநகர் பஞ்சு பேட்டையில் அமைந்துள்ள அருள் மிகு ரெங்கநாதர்,பூமாதேவி வீதி உலா வந்து தெப்பக்குளம் அருகே…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒவியப்போட்டி..,

அக்டோபர்-2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்ட அளவிலான ஒவியப்போட்டி காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பாக மதுரை அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் சேக்கிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி பெ.துர்கா முதல் பரிசு 1000 ரூபாய் காசோலையும்,சான்றிதழும் பெற்றார்.மேலூர்…

முத்தாரம்மன் கோவிலில் திருவிழாவில் சூரசம்ஹாரம்..,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது, லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் பிரம்மாண்டமாகவும்…

ப்ரோஜோன் மாலில் மந்திர தீபாவளி ஒளிநாள் கொண்டாட்டம்..,

கோவை ப்ரோஜோன் மாலில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விழாக்காலம் தொடங்கி விட்டது. மந்திர தீபாவளி ஒளி விழா 2025 கொண்டாட்டம், 19 நாட்கள் நடக்கிறது. ஒளிமயமான திருவிழாவில், பரவசமூட்டும் நிகழ்ச்சிகள், அனைத்து வயது வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற சிறப்பு சலுகைகள் இடம்…

இலவச நிழற் குடை வழங்ககும் நிகழ்வு.,

மதுரை நகர் அரிமா சங்கம் சார்பாக சாலையோர வியாபாரிகளுக்கு இலவச நிழற் குடை வழங்ககும் நிகழ்வு செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரிமா சங்க உறுப்பினர்கள் பழனிச்சாமி , அபுதாகீர்,ஷேக் நபி, மன்சூர், காளிமுத்து.அந்தோணி ஆகியோர் கலந்துகொண்டனர். நலத்திட்ட உதவிகளை…

பூலாங்குறிச்சிக்கு தொல்நடைப் பயணம்..,

சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல் நடைப் பயணம் எட்டில் பிரான்மலை மற்றும் பூலாங்குறிச்சிக்கு தொல்நடைப் பயணம் மேற்கொண்டனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவகங்கை தொல்நடைக் குழுவினர் பொதுமக்களிடத்தும் மாணவர்களிடத்தும் தொன்மையை வெளிப்படுத்தி அதன்…

பா.ஜ. க விஜய்க்கு ஆதரவாக நிற்பது வெளிப்படையாக தெரிவதாக சீமான்..,

சிவகாசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக விஜய்க்கு ஆதரவாக நிற்பது வெளிப்படையாக தெரிவதாக தெரிவித்த அவர், சம்பவம் நடந்த உடனே வந்த அனுராதாவூர் ஹேமமாலினி அண்ணாமலை ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருத்தம் கூட…