• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மான்கள், மயில்கள் சூழ சமந்தா!

தென் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது சமந்தா நடித்துள்ள வரலாற்று படமான சகுந்தலம் படத்தின் ஃபஸ்ட்…

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று பங்குனி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேர் முகூர்த்தம் மற்றும் பத்திரிகை வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது! நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டனர்!

திமுக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை

சென்னையில் திமுக நிர்வாகி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த மதன் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு காந்தி நகரில் மறைந்த திமுக…

ஐபிஎல்-ல் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் லோகோ வெளியீடு..

நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் புதிதாக விளையாட உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் லோகோ வெளியாகியுள்ளது. வெர்ச்சுவல் நிகழ்வாக மெட்டாவெர்ஸ் மூலம் நடைபெற்ற நிகழ்வில் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, இளம் வீரர் ஷூப்மன் கில்…

கோவையில் கதறும் கரைவேட்டிகள்..!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், டெல்லியே அலறுமளவுக்கு கோவையின் கூத்துகள் அரங்கேயிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆமாம். இந்தியாவிலேயே இதுவரையில் இல்லாத அளவுக்கு பணம் விளையாடியுள்ளது அங்கே! என்கிறார்கள். அட ஒரு சட்டமன்ற பொதுத்தேர்தலில் இவ்வளவு பணம் விளையாடியிருந்தாலும் ஒரு கெத்து இருக்கும். ஆனால்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரையை கோட்டை விடுகிறதா அ.தி.மு.க…?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் மதுரை மாநகராட்சியில் அதிமுக பின்னடைவை சந்திக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை…

உரிமைகளை நிலைநாட்ட போராடிய தியாகியருக்கு எனது வணக்கம்-ஸ்டாலின் ட்வீட்

உலகம் முழுவதும் இன்று (21ம் தேதி) உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் குறித்து ட்வீட் ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “உலகத் தாய்மொழி நாளில்,…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிரடி காட்டிய அதிகாரிகள்..!

மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகளை அகற்றுவதில் அதிகாரிகள் மும்முரம் காட்டியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மதுரையில் உள்ள உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் புதுமண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளை அருகிலுள்ள குன்னத்தூர் சத்திரத்தில் இடமாற்றம் செய்யும்…

தி.மு.க.வினர் வாக்குஇயந்திரத்தை மாற்ற முயற்சி.., சங்கரன்கோவிலை ஸ்தம்பிக்க வைத்த அ.தி.மு.க..!

சங்கரன்கோவில் அருகே நள்ளிரவில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் திமுகவினர் நுழைந்ததாக கூறி, அதிமுக பாஜகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே…

டெல்லியில் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து உற்சாகப்படுத்திய குடியரசுத்தலைவர்..!

முகலாயப் பூங்கா முழுவதும் நீண்ட நேரமாக சுற்றிப்பார்த்தில் சோர்வான ஸ்ரீயாவுக்கு குடியரசு தலைவர் டைரி மில்க் சாக்லெட் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் முதல் பெண்மணி சவிதா கோவிந்த் ஆகியோரின் அழைப்பின் பேரில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது…