• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

இந்தியாவை தேற்கடித்தால் உங்கள் நாட்டின் மருமகள் ஆவேன்- பாக் நடிகை சவால்

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேஹர் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.டி20 உலகக்கோப்பையில் கடந்த வாரம் நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே…

வரதசட்சணையாக கொடுத்த கார்:
ஓட்ட தெரியாத புது மாப்பிள்ளை:
கார் மோதியதில் அத்தை உயிரிழப்பு..!

உத்தரப்பிரதேசத்தில், மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை, ஓட்டிப்பார்த்த மணமகன், உறவினர்கள் மீது கார் மோதியதில் அத்தை பலியானார். நான்கு பேர் காயமடைந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் அக்பர்பூர் கிராமத்தில், மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை, ஓட்டிப்பார்த்த மணமகன், உறவினர்கள் மீது காரை மோதியதில் மணமகனின்…

சூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரம் வெடித்து சிதறல்; ஆய்வில் தகவல்

11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெடித்து சிதறிய சூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.வானியல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஈ.எஸ்.ஓ. என்ற ஐரோப்பிய ஆய்வகத்தின் வானியலாளர்கள், மிகப்பெரிய நட்சத்திரம் ஒன்று சக்தி வாய்ந்த…

தி.மு.க. ஆன்மீக அரசாக திகழ்கிறது- தருமபுரம் ஆதீனம்

மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழாவில் கலந்துகொண்ட தருமபுரம் ஆதினம் ஆன்மீக அரசாக திமுக அரசு திகழ்வதாக தெரிவித்துள்ளார்.தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் 1037-வது சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இன்று காலை கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம்…

சென்னையில் நடைபெற்ற மாண்புமிகு மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான திரு. இல.கணேசன் அவர்களின் சகோதரர் திரு. இல.கோபாலன் அவர்களின் 80ஆவது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.

குஜராத்தில் 95 இடங்களை பிடிப்போம்… ஆம் ஆத்மி

குஜராத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 95 இடங்களை பிடிப்போம் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.182 தொகுதிகளுக்கான குஜராத் தேர்தலில் குறைந்தது 90-95 இடங்களைப் பிடிப்போம் என ஆம் ஆத்மி நம்பிக்கை தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் குஜராத் வாக்காளர்களுக்கு குஜராத்தியில் பேசி…

வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில்
வெள்ளப்பாதிப்பில் தப்பிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி

வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் தப்பிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தீயணைப்புத் துறையினர் நடத்தி காண்பித்தனர்.வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்ட நிலையில், திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும்…

பேரிடர் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்.

சத்துணவு சாப்பிடும் சிறார்களுடன் கோவை கலெக்டர் சமீரான்…

நெல்லையில் போலீஸ் நிலையத்தில் நின்ற தனியார் பள்ளி வாகனத்திற்கு தீவைப்பு…!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனம் மோதி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உவரியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் டெபின் (வயது 16) மரணம் அடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக தனியார் பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்து…