• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மாமனிதன் வைகோ எனும் பெயரில் ஆவணப்படம் துரை வைகோ தயாரிப்பு

மாமனிதன் வைகோ எனும் பெயரில் வைகோவின் மகனும் மதிமுகவின் துணை கழக செயலாளர் துரை வைகோ ஆவணப்படம் தயாரித்துள்ளார்.அத்திரைப்படத்தை மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள திரையரங்குகளில் அவர் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் 32வது வெளியீட்டு விழா இன்று ஈரோடு ஆணூர்…

அகில இந்திய ராஜகுலத்தோர் சார்பில்
மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் மனு

அகில இந்திய ராஜகுலத்தோர் சார்பில் அதன் ஈரோடு மாவட்ட செயலாளர் எஸ். சரவணகுமார் தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது: அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பாக தமிழகம் முழுவதும் சுமார் 60 லட்சம்…

தான்சானியா நாட்டில் Precision ஏர்லைன்ஸ் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது விமானத்தில் இருந்த 49 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்

தொடர் மழை எதிரொலி
கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரும்பு மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினர். தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இரவு, பகலாக கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து பல்வேறு…

அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி- அண்ணாமலை

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான பாஜக கூட்டணி என பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுசென்னையில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்…

14 துணை மின் நிலையங்கள், 57 துணை மின் நிலையங்களில் 723 எம்.வி.ஏ. அளவிற்கு தரம் உயர்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாடுகளை தொடங்கி வைத்து, 8 புதிய 110KV துணை மின் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin கோடான கோடி நன்றிகள்..

சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

மைசூரில் ஓய்வுபெற்ற உளவுத் துறை அதிகாரி ஆர்.கே.குல்கர்னி கார் ஏற்றி கொல்லப்பட்டார்

பாஜக தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்களே, நீங்கள் ஒவ்வொருமுறை உங்களின் பெயரை எழுதும் பொழுதும் கையெழுத்திடும் பொழுதும் வீரமாமுனிவர் என்ற கிருஸ்துவருக்கும் தந்தை பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள். – திருச்சி – மொழியுரிமை மாநாட்டில் பேசியது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin , ரூ.594.97 கோடி மதிப்பில், இன்று துவக்கி வைக்கப்பட்ட, 14 து.மி.நிலையங்கள், 57 து.மி.நிலையங்களில் 723MVA அளவிற்கு தரம் உயர்தப்பட்ட மின் மாற்றிகள் மற்றும் அடிக்கல் நாட்டிய, 8 புதிய 110KV துணை மின் நிலையங்களை பற்றிய காணொளி.