நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையம் அருகே கொரோனா தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஒரு தரப்பினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் , தமிழக…
“தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை”என்றார் அய்யன் திருவள்ளுவர். தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும் என்றுரைக்கிறார் ,தெய்வப்புலவர் திருவள்ளுவர். மூதாதையர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் அவர் இப்படி உணர்த்தி சென்றுள்ளார். இந்த…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் வைகை மகளிர் இயக்கம் இணைந்து தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்காண ஆலோசனை கூட்டம், வைகை மகளிர் இயக்க பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்த…
1905ம் ஆண்டு இதே நாளில் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராக சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் நினைவாக இந்த நாளை நாம் தேசிய கைத்தறி தினமாக கொண்டாடுகிறோம். இந்தியாவில் குறிப்பாக கிராமப்புறத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை தரக்கூடிய தொழிழலாக கைத்தறி உள்ளது.…
தனது சொந்தப் பணத்தில் சேலை, போர்வைகள் வழங்கினார். தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள முரளிதரன்தான் பொறுப்பேற்ற நாளிலிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது அந்த இடங்களில் உள்ள பொதுமக்கள், தூய்மைக்காவலர்கள்…
பாஜகவிற்கு இடையூறு ஏற்படுமானால் திமுகவின் பிசினசில் கை வைப்போம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவிடம் கேட்ட போது நாங்க மிசாவைவே பார்த்தவங்க. அண்ணாமலைக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை.. அவர் தற்போது பாஜக தலைவராகி…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறுகையில் ,குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி…
இந்தத் தலைப்பு நேற்றுதான் அறிவிக்கப்பட்டது என்றாலும் இது அந்தப் படத்தின் முதல் தலைப்பு அல்ல. இரண்டாவது தலைப்பு. இந்தப் படத்திற்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தலைப்பு கெளதம் மேனனுக்கு சரி.. ஆனால் சிம்புவின் ரசிகர்களால்…
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். நடிகர் சிம்பு நடிப்பில் நேற்றைக்குத் துவங்கியிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்கு பெப்சி அமைப்பு ஒத்துழைப்பு கொடுத்ததே இதற்குக் காரணமாம். நடிகர்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வினோதன் உத்தரவின் பேரில் கொரானா விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. மலைகளின் இளவரசியாக உள்ள கொடைக்கானலுக்கு கேரளா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களில் இருந்து…