விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது . அதன்படி, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதி. பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகள்…
தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், மான் கராத்தே, தானா சேர்ந்த கூட்டம், பீஸ்ட், எதிர்நீச்சல், கத்தி, மாரி…
நாடு முழுவதும் ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் அழிவுகளிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். ஆனால் ரேஷன் திட்டத்தில் வசதி படைத்தவர்களும் பயன் பெற்று…
சமீபத்தில் நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரப்போகிறார் என்றும், காங்கிரசில் இணையப்போகிறார் என்றும் பேச்சு எழுந்து வருகிறது. இதன் மூலம் த்ரிஷா அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிகிறது. நடிகைகளில் பெரும்பாலானோர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். எம்எல்ஏ முதல் எம்பி வரை பதிவி வகித்திருக்கிறார்கள்.…
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகழையும், நினைவையும் போற்றும் வகையில் நீதிமன்றம் எதிர் புறத்தில் உள்ள அண்ணாரின் திருவுருவச்சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி,தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன்,மத்திய இணை அமைச்சர்,…
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த மாத விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாப்படும். இந்த நிலையில், இந்த ஆண்டு ஓணம் பண்டிகை அடுத்த மாதம் வருவதால், கல்லூரிகளுக்கு செப்டம்பர்…
மண்ணைவிட்டு மறைந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமிக்கு முதலாம் ஆண்டு நினைவுதினம் ஆகஸ்ட் 21 (21-08-2022) அன்று பெரியகுளம் வடக்கு அக்ரஹாரம் இல்லத்தில் நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துனைவியார் விஜயலட்சுமிக்கு முதல் வருட திதி பெரியகுளம் தெற்கு அக்கிரஹாரம்…
தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தமிழக முழுவதும் கிராமங்கள் தோறும் குப்பையில்லா கிராமங்களை உருவாக்கி , சுகாதாரத்தை காப்பதற்காக நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை ஆரம்பித்து தொடங்கி வைத்தார் . அதன் ஒரு கட்டமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே…
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. 12ஆம் வகுப்பில் 93 சதவீதம் பேரும், பத்தாம்…
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர் பாஸ்கரன்…