மினர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய…
முகத்தைப் பளபளப்பாக்கும் மாதுளம்பழம்:ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும். சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு.மாதுளம்பழ விழுதையும் வெண்ணெய்யையும் தலா ஒரு…
வெஜ் முட்டை சப்பாத்தி: தேவையான பொருள்கள் –சப்பாத்தி – 3, முட்டை – 1, காலி பிளவர்( – 2 மேஜைக்கரண்டி), மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, தக்காளி சாஸ் –…
நேரு ஸ்டேடியம் எங்குள்ளது?சென்னை மற்றும் புதுடெல்லி சென்னை நகரின் முதல் மேயர் யார்?ராஜா சர் முத்தையா செட்டியார் வெப்ஸ்டர் என்கிற ஆங்கில அகராதியைத் தயாரிக்க எத்தனை ஆண்டுகள் ஆகின?36 ஆண்டுகள் அரிமா சங்கத்தை நிறுவயர் யார்?வெல்வின் ஜோன்ஸ் காமன் வெல்த் நாடுகள்…
சிந்தனைத்துளிகள் • தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு!இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்! • முயற்சி செய்ய தயங்காதேமுயற்சிக்கும் போது உன்னை முட்களும் முத்தமிடும்…! • மலையை பார்த்து மலைத்து விடாதேமழை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்!…
நற்றிணைப் பாடல் 22: கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினைமுந்து விளை பெருங் குரல் கொண்ட மந்திகல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி,வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்கை ஊண்…
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும்.பொருள் (மு.வ):களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘,…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் ஜக்கம்பட்டியைச் சேர்ந்த வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி விநியோகம் நடைபெற்றது .அப்போது அரிசியில் வண்டுகள் மொய்த்ததால் அதனை வாங்கி சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனே…
முன்னிட்டு முருகப் பெருமான் பெருமை கூறும் பக்திப் பாடல் குறுந்தகடு வெளியீடு – பாடல்களை மெய்மறந்து கேட்ட முருக பக்தர்கள்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா வெகு சிறப்பாக நடை பெற்று வருகின்றது.விழாவின் ஒவ்வொரு நாளும் கோவில்…