• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

துர்க்கை அம்மன் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு செவ்வாய்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, சிறப்பு…

சாய்ந்த மரத்தை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருவில்லிபுத்தூர் சாலையில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக ஏ ஆர் மைதானம் அருகில் சாலையில்போக்குவரத்துக்கு இடையூறாக வாவரசி மரம் சாய்ந்தது. தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில்…

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன் குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மகேஸ்வரி முன்னிலை வகித்தார் .சமூக பாதுகாப்பு திட்ட தனி…

கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை !!!

தீபாவளி பண்டிகை வரும் நிலையில் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகள் உடமைகளை தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு உட்பட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பொது போக்குவரத்து சாதனங்களில்…

கொலை முயற்சி வழக்கில் நான்கு குற்றவாளிகள் கைது..,

கோவை மாவட்டம், காரமடை காவல் நிலையத்தில் பதிவான சஞ்சய் குமார் கொலை வழக்கு (Cr.No.341/2025) தொடர்பாக அதில் குற்றம் சாட்டப்பட்ட கமலக்கண்ணன் (21) ஜாமீனில் விடுதலையான பின்னர், 13.10.2025 அன்று காலை கையெழுத்திட அவரது நண்பர் விக்னேஷ்வரனுடன் நீதிமன்றத்திற்கு சென்று உள்ளார்.…

ரேஸ்கோர்ஸில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு..,

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்திய கணினி சங்கம் மாணவர் கிளை மற்றும் கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து ரேஸ்கோர்ஸில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை சிறப்பாக நடைபெற்றது இதில் துணை காவல் ஆணையர் திருமதி எம். திவ்யா, ஐபிஎஸ்…

ஒற்றுமை தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் பேரணி..,

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,… சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்தநாளையொட்டி ஒற்றுமை பேரணி இந்திய நாடுமுழுவதும் நடைபெற உள்ளதாகவும், அதன்படி புதுச்சேரியிலும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 25 வரை இந்த பேரணி நடைபெற…

சிறுவர்களை கவரும் வகையில் பட்டாசு வகைகள்..,

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் சிறுவர்களை கவரும் வகையில் சிலிண்டர் பாம்,கிட்டார் மத்தாப்பு, ட்ரோன் பட்டாசு, ஹெலிகாப்டர் பட்டாசு, என விதவிதமான புதிய ரக பட்டாசு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்…

பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்த ஆட்சியர்..,

பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். எந்த தட்பவெப்ப நிலையிலும் தழைத்து வளரக் கூடியது. தனது சல்லிவேர்கள் மூலம் மழைநீரை அதிக அளவு சேமித்து வைக்கும் திறன் பெற்றது. மண்ணரிப்பை தடுக்கக்கூடியது. பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதனீர், பனைவெல்லம், பனஞ்சீனி, பனங்கிழங்கு, பனைபழம் உள்ளிட்ட…

சமையலறையில் பதுங்கி இருந்த பாம்பு!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த சக்திவேல் நகரில் லோகநாதன் என்பவர் வீட்டின் சமையல் அறையில் பாம்பு புகுந்து இருப்பதாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில்…