திமுக அரசு கொண்டுவந்துள்ள புதுமைபெண் திட்டத்திற்கு ஓபிஎஸ் வாழத்து தெரிவித்துள்ளார்.சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது..:- அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இது எங்களுக்கு சாதகமாக அமையுமா?…
நாளை மறுநாள் ஓணம்பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.கேரள எல்லையை யொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். இதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதுபோல…
சமூக வலைத்தளங்களில் வெளியிட ஓடும் ரயில் அருகே நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்த மாணவர் படுகாயம்தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷய் ராஜ் (17). ப்ளஸ் 2 படித்து வந்த இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளவர். இந்த…
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பெய்து வருவதால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகமழை பெறும் மாநிலமாக கர்நாடகம் இருந்தாலும்.…
மேஷம்-நன்மை ரிஷபம்-சுகவீனம் மிதுனம்-தாமதம் கடகம்-வரவு சிம்மம்-கவலை கன்னி-முயற்சி துலாம்-எதிர்ப்பு விருச்சிகம்-விருத்தி தனுசு-தடை மகரம்-நட்பு கும்பம்-அலைச்சல் மீனம்-வெற்றி
வரலாற்று சிறப்பு மிக்க ராஜபாதையின் பெயர் கர்த்தவ்யா பாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும்…
மதுரை மல்லி கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை. மழையால் ஒரு வாரமாக உச்சத்தில் இருக்கும் பூக்கள் விலை. தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக தொடர்ந்து உச்சத்தில் நீடித்து…
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து மார்கழி முதல் தை மாதம் வரை ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வர். அத்துடன் முக்கிய…
சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரப்பி கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகதமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் … தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும்,…
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே தற்போது…