• Thu. May 16th, 2024

Trending

கனடாவில் கொள்ளை வழக்கில் இந்திய வம்சாவளி நபர் கைது

கனடா நாட்டில் 6,600 தங்கக்கட்டிகள் காணாமல் போன வழக்கில், இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி விமானம் ஒன்று கனடா நாட்டுக்கு சென்றடைந்தது. அதில் இருந்த கன்டெய்னர் ஒன்றில் தூய்மையான 6,600…

மே.17க்குள் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு மே 13ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு மே 13 ஆம் தேதி…

வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் ஏஐ தொழில்நுட்பம்

வேலைவாய்ப்பு சார்ந்த சந்தையில், உலக அளவில் சுனாமி போன்ற தாக்கத்தை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் ஏற்படுத்தும் என சர்வதேச செலவாணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினாஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.தற்போது தொழில்நுட்பம் ஆனது நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. எல்லா இடங்களிலும்…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய வாட்ஸப்சேனல் அறிமுகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸப் மூலம் தகவல்களைப் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் இன்று இன்டர்நெட்டில் பல தவறான செய்திகளை பெற்று கவனம் சிதறாமல் இருக்கவும், உண்மை செய்திகளை பல ஆக்கப்பூர்வமான தகவல்களை…

‘ஆப்’ மூலம் ஆப்பு வைத்த மர்ம நபர்கள்

புதுச்சேரியில் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என வாட்ஸப் மூலம் ‘ஆப்’-களை அனுப்பி ஆன்லைன் வழியாக ரூ.1,68,000 பணத்தை மோசடி செய்து ஆப்பு வைத்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார்…

காளான் பிரியாணியில் புழு : கேள்வி கேட்ட வாடிக்கையாளரை மிரட்டிய ஊழியர்கள்

சேலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வாங்கிய காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து தட்டிக் கேட்ட வாடிக்கையாளரை, ஹோட்டல் ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர்…

கட்டுமானப் பணிகள் மீதான தடையை நீக்கியது தமிழக அரசு

கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக, கட்டுமானப்பணிகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு இன்று அதனை திரும்பப் பெற்றுள்ளது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் மற்றும் வெப்ப…

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த்

வைகையில் தண்ணீர் திறந்து கோடைவெப்பத்தை தணித்து, குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்ததற்கும் ,விவசாயிகளை மகிழ்வித்த தமிழக முதல்வருக்கும், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு, மக்களுக்கு வைகையில் தண்ணீர் திறந்ததற்க்காக  கோடைவெப்பத்தை தணித்து, விவசாயிகளை மகிழ்வித்த…

பிளஸ் 1 பொதுத்தேர்வு தேர்ச்சி முடிவுகள் வெளியீடு – கோவை மாவட்டம் முதலிடம்

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 96.02 சதவீதம் பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம்…

கோவை விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம்

கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை – கோவை விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம். கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக அங்கு செல்லக்கூடிய இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.…