• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சேர்மன் தகுதி நீக்கத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம் ..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவராக இருந்தவர் சகுந்தலா, திமுக சார்பில்11 வார்டு நகர் மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, நகர் மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர், கடந்த ஆண்டு அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் இவரை கடந்த…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம்..,

தேனி மாவட்ட ஆட்சியர் திட்ட வளாகத்தில் அருகிலுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது அவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஊரக…

புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..,

கன்னியாகுமரி காவல் நிலையம் வாளாகத்தில் காவலர் நல ஆவின்பாலகம் கட்டிட பணியை குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரி வரும் காவலர்கள் குடும்ப இன்ப சுற்றுலா வரும் காவல்துறை குடும்பத்தினர் தங்கும்…

உதயநிதி ஸ்டாலினுக்கு அதிகாரிகள் வரவேற்பு..,

சேலத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்து அடைந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க வின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர்…

பஸ் சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அரசு பேருந்து சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் தாமதமாக வந்த அரசு பேருந்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர. அரசு அலுவலர்கள் அருவனுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உரிய நேரத்தில்…

திமுக பிரமுகர்களுக்கு இடையே கைகலப்பு..,

சென்னை அடுத்த மேடவாக்கம் காளீஸ்வரி டவர் அருகில் அண்ணா பிறந்தநாளை கொண்டாட திமுக சார்பில் மேடவாக்கம் ஒன்றிய பிரதிநிதி சுப்ரமணி(47), என்பவர் மேடை அமைத்துள்ளார். அப்போது அங்கு வந்த மேடவாக்கம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் மேடை இங்கு போடக்கூடாது…

வருமான வரி தாக்கல் செய்ய இன்று ஒரு நாள் கால அவகாசம்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று ஒரு நாள் செப்டம்பர் 16ம் தேதி செவ்வாய் கிழமை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடைசி நாளான நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும்…

கால்நடை வளர்ப்போருக்கு ராணிப்பேட்டையில் பயிற்சி முகாம்

கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆடு, மாடு, கோழி, வாத்து போன்ற கால்நடை வளர்ப்போருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறப்பு பயிற்சி முகாமைத் தொடங்கியுள்ளது.‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறையும், தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகமும்…

தருமபுரியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பயிற்சி

தருமபுரி மாவட்டத்தில் 3 வேளை உணவுடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும்…

தமிழக அஞ்சல் துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம்

தமிழக அஞ்சல் துறை சார்பில் நடைபெற உள்ள குறை தீர்க்கும் முகாமுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை 22-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தெரிவித்திருப்பதாவது..,‘டாக் சேவா ஜன் சேவா’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக,…