• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் காயல் அப்பாஸ் வாழ்த்து !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது . 1966 ம் ஆண்டு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான நவம்பர் 16 தேசிய பத்திரிகையாளர்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு ஆண்டு தோறும்…

கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு..,

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், நடப்பு அரசியல் மற்றும் திரைப்பட தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி குறித்து கேட்கப்பட்டபோது,“வெற்றி பெற்றவர்கள் தான் அந்த வெற்றியின் நேர்மையை பரிசீலிக்க வேண்டும். அவர்களுக்கு வெற்றி…

சென்னை – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..,

மதுரை செல்ல சென்னை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வை. கோ, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற தனது நெருங்கிய நண்பர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த வைகோ, “பீகாரில் கிடைத்த வெற்றி போல,…

கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் அலுவலகம் திறப்பு..,

கோவை: ஒரு வருடத்துக்கு மேலாக பாரம்பரியத் தோற்றத்துடன் புதுப்பிக்கப்பட்ட கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த புதிய அலுவலகத்தை கோவை மாவட்ட ஆட்சியரும் SPCA தலைவருமான திரு. பவன்…

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் முழு உறுப்பு தானம்..,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி இடையாத்திமங்கலத்தை சேர்ந்த மருதுபாண்டி இந்திரா ஆகியோரின் மகன் முத்துப்பாண்டியன் (29) என்ற வாலிபர் இவர் புதுக்கோட்டை அருகே சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிப்காட் அருகே…

மாஸ்டர்ஸ் பட்டத்திற்கான 5 சதுரங்கப் போட்டிகள் துவக்கம்.

தமிழகத்தில் அதிக கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் இலக்கை நோக்கி செல்லும் மாநில சதுரங்க சங்கம். தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில், கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம்…

வல்லபாய் படேல் 150-வது பிறந்த நாள் விழா..,

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் 150வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் வகையில், மத்திய அரசின் இளைஞர் நலம் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சர்தார் @ 150 எனும்…

தேசிய மருந்தியல் வார தொடக்க விழா 2025..,

இந்திய மருந்தியல் சங்கம் (IPA) – தமிழ்நாடு மாநில கிளை, தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளை, சென்னை மற்றும் கோயம்புத்தூர் கிளை ஆகியவை இணைந்து 64-வது தேசிய மருந்தியல் வாரத்தை கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில், நவம்பர் 14, 2025…

1 கிலோ கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது..,

இந்த வருடத்தில் இதுவரை 245 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 446 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. மாநகர செயலாளர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பாலத்துக்கு தியாகி சங்கரலிங்கனார் பெயர் சூட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. மாந கர செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ரெயில்வே மேம்பாலம் இதுகுறித்து சிவகாசி மாநகர தி.மு.க. செயலாளர் உதயசூரியன் வெளியிட்டுள்ள…