• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

உங்களோடு பிரதமர் என்பது சரியான வாதம்-தமிழிசை சௌந்தர்ராஜன்..,

ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள் என்றும் H1B தொடர்பாக வெளியுறவுத்துறை தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை…

தேசிய அளவிலான கணித திறனாய்வு போட்டி..,

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் SIP அகாடமியின் 10ம் ஆண்டை கொண்டாடும் வகையிலும் SIP அகாடமியின் நிர்வாக இயக்குநர் தினேஷ்விக்டர் அறிவுறுத்தலின் படி மதுரை வண்டியூர் சாலையில் உள்ள அண்ணாநகர் கிளையின் சார்பாக மாணவ மாணவிகளின் கணித திறனை…

நூல்கள் மற்றும் ஆய்விதழ்கள் வெளியிட்டு விழா..,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடி அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – சிந்துவெளி ஆய்வு மையம் இணைந்து நடத்திய ”கீழடியில் சிந்துவெளி நாள் விழாவில்” மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி,…

வாக்கு திருட்டு நடவடிக்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்..,

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் ஆணையம் பொது மக்களின் வாக்குகளை தவிர்க்கும், நோக்குடன் செயல் படுவதை கண்டித்தும் அதற்கு பாரதிய ஜனதா அரசு துணை போவதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டமும் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. கையெழுத்து இயக்கத்திற்கு கண்டன…

ஓரணியில் தமிழ்நாடு கூட்டத்தில் எழுந்து சென்ற பெண்கள்..,

விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்,ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தேசபந்து மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரை ஆற்றினார், விருதுநகர் நகர்மன்ற தலைவர் S R S R…

எனக்கும் பாஜகவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை..,

2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த ஏற்படுத்திய தாக்கத்தை விட விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார். செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம், கேம்ப் ரோட்டில், தனியார் திருமண மண்டபத்தில், தாம்பரம் சட்டமன்ற தொகுதி அமமுகசெயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் டிடிவி தினகரன் கலந்து…

நவராத்திரி விழா – 9 நாட்கள் அலங்காரம்..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற 23 – ந்தேதி நவராத்திரி விழா கோலகலமாக தொடங்குகிறது நவராத்திரி விழா – 9 நாட்கள் அலங்காரம்திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா கோலாகலமாககொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த…

கல்லூரியில் ரத்ததான முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட அணி சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் ஸ்ரீ காளி ஸ்ரீ கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. இரத்த தானத்தின் முக்கியத்துவம் சோகை, பாதிப்பு சரியான உடல்…

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை..,

பெரம்பலூர் நகரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலானது, சங்குபேட்டை 19வது வார்டில் அமைந்துள்ளது. பெருமாளுக்கு உகந்த தினம் சனிக்கிழமையாகும், அதிலும் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வாய்ந்தவையாகும். அதனடிப்படையில் இன்று முதல் சனிகிழமையையொட்டி வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர்,…

ஓசி பஸ் பின்னால வருது, அதுல ஏறுங்கன்னு ஓட்டுனர்..,

கோவை, வெள்ளக்கிணரில் இருந்து துடியலூர் வந்த 111 என்ற எண் கொண்ட அரசு பேருந்தில் பெண் தூய்மை பணியாளர் ஏறிய போது அதன் ஓட்டுநர் உங்களுக்கு ஓசி பஸ் பின்னால வருது, அதுல ஏறுங்கன்னு கூறியதால் கோபம் அடைந்த பெண் தூய்மை…