திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 40 மணிநேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்திருப்பதியில் கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தொடர் விடுமுறை மற்றும் 3-வது புரட்டாசி சனிக்கிழமையொட்டி நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள்…
நற்றிணைப் பாடல் 58:பெரு முது செல்வர் பொன்னுடைப் புதல்வர்சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின்கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோவீரை வேண்மான் வெளியன் தித்தன்முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,கையற…
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.பொருள் (மு.வ):கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
அரசு டவுன் பஸ்களில் இதுவரை 177 கோடி பேர் இலவச பயணம் செய்துள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.தி.மு.க. அரசு புதிதாக பொறுப்பேற்றவுடன் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கு தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில்…
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி நடைபெற்று வருகிறது. டெல்லி துணை நிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா இருக்கிறார். இவர் கடந்த மே மாதம்தான் டெல்லி துணை நிலை கவர்னராக பொறுப்பேற்றார். அது முதல் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின்…
“திருவாரூர் முத்துவேல் கருணாநிதி” நூல் வெளியீட்டு விழா மாலை 6 மணியளவில் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவலாயத்திலுள்ள கலைஞர் அரங்கில், தமிழக முதலமைச்சரின் வாழ்த்துரை கொண்ட இந்நூலினை, கழக இளைஞர் அணிச் செயலாளர், உதயநிதி…
ஆளும் திமுக கட்சியில் தற்போது உட்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மாவட்ட செயலாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி, கிராம பகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து, திமுக தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது.…
எருமை மாடுகள் மீது மோதியதால் குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது.மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 11.15 மணியளவில்…
சென்னையில் இடம் சரியாக அமையாத பட்சத்தில் திருச்சியில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.செங்கல்பட்டில் விளையாட்டு நகரம் அமைக்க இடத்தை தேர்வுசெய்வதில் சிக்கல் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது.. “சென்னையில் இடம் கிடைக்காதபட்சத்தில்…
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 10கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது. முதல் தடுப்பூசி போட்டவர்கள்,2 வது மற்றும் 3 வது தடுப்பூசி போடுவதற்காக கோவாக்சின்,கோவிஷீல்டு சார்பில் 10கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வீணாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு தடுப்பூசியின் விலை…