• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

44வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப்… போட்டியின் இயக்குனர் கௌரவிப்பு…

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 44வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப்பை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக, சென்னை வேளச்சேரி ரோட்டரி கிளப், செஸ் வீரர்கள் மற்றும் பெற்றோர் சகோதரத்துவத்துடன் இணைந்து பாரத் சிங் சவுகானை கௌரவிக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இயக்குனர் ஸ்ரீ பாரத்…

பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்.

பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் (93) வயது முதிர்வு காரணமாக சென்னை கே.கே. நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.இவர் 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார். சுப்பு ஆறுமுகம் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக…

காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் போதுமா ? ப.சிதம்பரம் கேள்வி

சந்தைக்கு சென்று காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் பிரச்சினைக்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடுமா எனநிர்மலா சீதாரானிடம் ,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கியதுடன் அங்கிருந்தவர்களுடன்…

காலாண்டு விடுமுறை நிறைவு.. பள்ளிகள் திறப்பு…

தமிழகத்தில் பள்ளி காலாண்டு விடுமுறைக்குப் பின் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு…

தமிழகத்தில் சென்னை உட்படபல இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு…

சமாஜ்­வாதி கட்­சி­யின் நிறு­வ­னத் தலைவர் முலா­யம் சிங் யாதவ் காலமானார்

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஹரியானாவில் குருகிராம் நகரில் அமைந்துள்ள மேதந்தா மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…

சர்ச்சைக்குள்ளான விக்கி-நயன் ஜோடி…

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்கள் முன்னதாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே தற்போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தங்களுக்கு…

திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் போல் பூண்டிருக்கும். புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை…

மிசோரம் சட்டசபை தேர்தல் – பா.ஜ.க. தனித்துப் போட்டி

மிசோரம் சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்போட்டியிடும் என அம்மாநில தலைவர் வன்லால் முகா அறிவித்துள்ளார்மிசோரம் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 40 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 39 பட்டியல் பழங்குடியினருக்கும், ஒன்று பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிசோரமில் அடுத்த…

எம்.ஜி.ஆர். உருவாக்கிய விதிப்படி பொதுக்குழுவை நடத்தவில்லை- ஓ.பன்னீர்செல்வம்

எம்.ஜிஆர் உருவாக்கிய விதியை பின்பற்றி பொதுகுழுவை எடப்பாடி பழனிசாமி நடத்தவில்லை ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.சென்னை எழும்பூரில் மாற்றுக் கட்சியிலிருந்து 1000-க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். கடந்த 3…