• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் நேதாஜி தெருவில் வீணாகும் குடிநீர்

விருதுநகர் நேதாஜி தெருவில் பல மாதங்களாக நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக தெருவில் செல்கிறது.விருதுநகர் நகராட்சி மூலம் வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது, அதுவும் முறையான அறிவிப்பு ஏதுமின்றி நடு இரவில்…

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய சோலார் கண்காட்சி & மாநாடு

கோவையில் இந்தியாவின் சக்திவாய்ந்த குளோபல் சோலார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது. கோவையில் செப்டம்பர் 11–12 ஆகிய தேதியில் காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை கோடிசியா ஹால் D, நடைபெற உள்ளது. இம்மாநாட்டை EQ International…

உசிலம்பட்டி அருகே கார் விபத்தில் கணவன், மனைவி பலி

உசிலம்பட்டி அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலி – மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் சிவகாசியிலிருந்து தேனி நோக்கி சென்ற…

வாடிப்பட்டியில் முளைப்பாரி ஊர்வலம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக சுதந்திர போராட்ட வீரர் வ உ சி பிறந்த நாளையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இந்த முளைப்பாரி ஊர்வலம் வாடிப்பட்டி பழைய நீதிமன்றத்தில்…

சோழவந்தானில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் மதுரை கே கே நகர் லயன் சங்கம் சார்பில் ஆழ்துளை கிணறு மற்றும் ஆர்ஓ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் திறப்பு மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் முப்பெரும் விழா…

ஒரு கலைஞருக்கு பாராட்டு விழா நடத்துவது இதுவே முதன்முறை..,

டெல்லியில் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின் விமானம் மூலம் சென்னை வந்த இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தஅவர் இவ்வாறு கூறினார். ஒரு கலைஞருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்துவது இதுவே முதன்முறை. உங்களுக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதோ…

புனித ஆரோக்கிய அன்னை தேர் திருவிழா..,

சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் மலங்கானந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள, புனித ஆரோக்கிய அன்னை குருசடியின் ஐந்தாம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து மூன்று நாட்கள் நவநாள் ஜெபமாலை வழிபாடு நடைபெற்றது.…

ஆலோசனை கூட்டம்..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக “கழக முப்பெரும் விழா” மற்றும் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர்…

வென்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி..,

அரியலூர், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து..,

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய் வின் ராஜா, மற்றும் துணை அமைப்பாளர்கள் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் தலைவர் பிரபா G…