• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

நீலகிரி – வண்ணாத்திவயல் பகுதியில் மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி

நீலகிரி மாவட்டம் சேரம்பாடியை அடுத்துள்ள வண்ணாத்திவயல் பகுதியில் போதை விழிப்புனர்வு வழியுறுத்தும் வகையில் மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி நடை பெற்றது….நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி வண்ணாத்திவயல் அருகே கோரஞ்சால் திருவள்ளுவர் நகர் அருகே ஸ்டார் திருமண மண்டபம்…

சிவகாசி மைனாரிட்டி எஜிகேசன் டிரஸ்ட் சார்பாக குடியரசுதினவிழா

சிவகாசி மைனாரிட்ட எஜிகேசன் டிரஸ் சார்பாக 74 வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்தியா முழுவதும் 74 வது குடியரசு தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதே போல தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ,தனியார் நிறுவனங்களில் குடியரசு தினவிழா சிறப்பாக…

நிலை தடுமாறிய வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து

நீலகிரி மாவட்டம் உதகை மஞ்சூர் முக்கிய சாலையில் ஆறாவது மைல் அதிகரட்டி பகுதியில் தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வீட்டிற்கு சென்ற வாகன உரிமையாளர் திரும்பி வந்து பார்த்த பொழுது தனது வாகனம் காணாததால் தனது வாகனத்தை அங்கும் இங்கும் தேடி…

பொம்மை நாயகி – டிரைலர் எப்படி?

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார்.…

ஜம்புநாதபுரம் காவல் உதவி ஆய்வாளருக்கு டிஐஜி பாராட்டு..!

முசிறி அருகே மனைவியை கொன்ற வழக்கில் விரைந்து செயல்பட்டு கணவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் வகையில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளரை டிஐஜி சரவணன் சுந்தர் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.தா.பேட்டை அருகே உள்ள துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர்…

முசிறியில் காங்கிரஸ் சார்பில்..,குடியரசு தின விழா கொண்டாட்டம்..!

முசிறியில் வட்டார காங்கிரஸ் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நகரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில், வட்டார தலைவர் நல்லேந்திரன் மாவட்ட செயலாளர் மனோகரன், நகரத் துணைத் தலைவர்…

தா.பேட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு..!

தா.பேட்டையில் 30 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல் நிலையத்தை முசிறி தொகுதி எம்எல்ஏ திறந்து வைத்தார்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை ஒன்றிய பகுதிகளில் விவசாயம் பிரதானமான தொழிலாக இருந்து வரும் நிலையில் இப்பகுதியில் நெல் கொள்முதல்…

குமரி எம்.பி அலுவலகத்தில் குடியரசு தின கொடியேற்றும் விழா..!

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் மாவட்ட அலுவலகத்தில், 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குமரி மாவட்ட மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். நாகர்கோவில் பெரு…

அயலி – விமர்சனம்

அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் ஊர்மக்கள், பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் உடனடியாகத் திருமணம் செய்துவிட வேண்டுமென்றும் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் அந்தப்பழக்கத்தால் பள்ளி இடைநிற்றல், சிறு வயது திருமணங்கள் அதனால் பல…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 101:முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்சுற்றிய பிணர சூழ் கழி இறவின்கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிபுன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனிஇனிதுமன் அளிதோ தானே…