• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

திருக்குறள்

கடவுள் வாழ்த்து மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார் பொருள் (மு.வ): அன்பரின்‌ அகமாகிய மலரில்‌ வீற்றிருக்கும்‌ கடவுளின்‌ சிறந்த திருவடிகளை இடைவிடாமல்‌ நினைக்கின்றவர்‌ இன்ப உலகில்‌ நிலைத்து வாழ்வார்‌.

புதுக்கோட்டை மாநகரில் நாளை மறுநாள் மின் தடை..,

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாநகரில் நாளை மறுநாள் (24.09.2025 புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது. புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற…

நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு செயற்குழு கூட்டம்..,

தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலையிலும் மதுரை மாவட்ட…

எரியூட்டும் மயானத்தின் அவல நிலை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கண்ணக்குடும்பம்பட்டியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் இக்கிராம மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மயான கட்டிடம்…

சட்ட பள்ளியின் 10ம் ஆண்டு நிறைவு விழா..,

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில்சட்ட பள்ளியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இவ்விழாவின் தலைமை விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதிபதி என் கோடீஸ்வர் சிங் கௌரவ விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர் மகாதேவன் மற்றும்…

காவல் நிலையத்தை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்..,

வண்டலூர் ஓட்டேரி புதிய காவல் நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். வண்டலூர் ஓட்டேரி காவல் நிலையம் உரிய இட வசதி இல்லாமலும் கட்டிடங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள்…

விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழப்பு..,

திருச்சி திருவெறும்பூர் அருகே மாநகராட்சியின் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்த 2 பேர் பாதாள சாக்கடை அடைப்பை எடுத்த பொழுது விஷவாயு தாக்கியதில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள முத்துநகர் கார்மல் கார்டன் பகுதியில்…

நியாய விலை கடைகளை திறந்து வைத்த பி.மூர்த்தி..,

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒத்தக்கடை ஊராட்சி சீதாலட்சுமி நகர் மற்றும் கொடிக்குளம் கிராமத்தில் புதிய நியாய விலை கடைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும்…

அங்கன்வாடி ஊழியர்களின் மாலை நேர போராட்டம்..,

திமுக அரசு 313 வது வாக்குறுதியான அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர் ஆக்குவோம் என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று தற்போது வரை நடைமுறைப்படுத்தாததை கண்டித்தும்,அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக்கி குறைந்தபட்ச ஊதிய மாதம் ரூ 26,000 வழங்க வேண்டும்.…

நீர்மட்டம் குறைவு காரணமாக விவசாயிகள் கவலை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 24 அடி உயரமாகும். அணையிலிருந்து வலது கால்வாய் ,இடது கால்வாய் மூலம் விஜயகரிசல்குளம், வல்லம்பட்டி, பனையடிப்பட்டி, கண்டியாபுரம், கோட்டைப்பட்டி, பந்துவார்பட்டி, படந்தால், கண்மாய் சூரங்குடி,இறவார்பட்டி,உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த…