• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வீட்டுக்குள் புகுந்த டிப்பர் லாரி- சாலை மறியல் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியில் அதிகாலை வீடு மற்றும் கறிக்கடைக்குள் டிப்பர் லாரி புகுந்ததில் சம்பவ இடத்தில் காமராஜர் நகரை சேர்ந்த பொன்னையா சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இருவர் உயிரிழந்தனர். மணிமாறன்…

இரத்தினசாமி நாடார் பிறந்தநாள் விழா..,

நாடார் மஹாஜன சங்கத்தை* தோற்றுவித்த பொறையார் ராவ் பகதூர்* இரத்தினசாமி நாடார்* அவர்களின் 160வது பிறந்தநாள் விழா,சிவகாசி நாடார் மகாஜன சங்கம் சார்பாக மண்டல தலைவர் V.கண்ணன் அவர்கள் அலுவலகத்தில் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நாடார் மகாஜன சங்க இளைஞரணி…

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல்- எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா.,

கரூரில் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும், காயம் அடைந்தவர்கள் கிச்சை பெற்று வரும் அரசு…

ஆழ்ந்த அஞ்சலியும் அனுதாபமும் தெரிவித்த க.திருமுருகன்..,

கரூரில் நடந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அஞ்சலியும் அனுதாபமும் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள் ஆத்மா அமைதியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்த சம்பவம் நம் சமூகத்தின் பொறுப்புணர்வையும் நிர்வாக ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஏற்கனவே…

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விவசாயிகள்..,

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக மாடக்குளம் இருந்து வருகிறது. சினிமா கலாச்சாரம் விளையாட்டு விவசாயம் என அனைத்திலும் கொலோசி இருக்கும் இந்த பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். சினிமா துறையில் ஸ்டன்ட் கலைஞர்களாக விளங்கிய அழகர்சாமி தர்மலிங்கம் ரவி…

கரூர் துயர சம்பவம் போல் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும்..,

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பி .எல் .ஏ.ஜெகநாத் மிஸ்ரா, நேற்று, கம்பம் வந்தார். கம்பத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் இணைந்தனர். பின்னர், செய்தியாளர்களை…

தினகரன் நாகர்கோவிலில் தமிழக அரசிற்கு கண்டனம்.

கரூரில், தவெக பரப்புரை கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும்…

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீஷ் சம்பவ இடத்தில் ஆய்வு..,

த வெ க தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீஷ் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்து , செய்தியாளர்களை சந்தித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி..,

கரூரில் த வெ க பரப்புரை நிகழ்ச்சியில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு…

பழங்குடி கிராம மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் ஈஷா!

ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களின் கல்வி கனவுகளை ஈஷா நிறைவேற்றி வருகிறது என பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஈஷா யோகா மையத்தில் இன்று (28/09/2025) பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, ‘சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி…