• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 2 அறைகள் சேதம்..,

சிவகாசி அருகே பெத்துலுபட்டி என்ற இடத்தில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற ஞானவேல் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.100 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள இந்த பட்டாசு ஆலையில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.…

நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த பாஜக பிரமுகர்..,

மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 2005 முதல் குடும்பத்தினருடன் லண்டனில் வசித்து வருகிறார் .இவரது மனைவி ரத்தினமாலா மற்றும் மகள் ஷாலினி ஆண்ட்ருஸ் லண்டனிலும் மகன் ஜார்ஜ் சாமுவேல் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான இடம் நிலையூர்…

ஜாதி பெயர்களை தெரு பகுதியில் இருந்து நீக்க தீர்மானம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் .கிருஷ்ணாபுரம். . முகவூர். முத்துசாமிபுரம். தேவதானம். வடக்கு தேவதானம் .கிழவிகுளம் சம்சிகாபுரம் .அய்யனாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கிராம சபை கூட்டம்…

அம்மா பேரவை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி..,

அரியலுார் நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள எம்ஜிஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு அருகே அதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மாவட்ட அம்மா பேரவை ஏற்பாட்டில் நடந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி யினை, மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள்…

தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்பு மாநில ஆணையர் ஆணையின்படி தீயை அணைப்பது தொடர்பாக நிலைய அலுவலர் ஜீவா தலைமையில் மற்றும் தீயணைப்பு அலுவலக அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு தீயை அணைப்பது பற்றி வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற…

மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியில் வசிப்பவர் துளசி இவரது மனைவி தேவி என்ற தவமணி இவருக்கு சுபஸ்ரீ உள்பட நான்கு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுபஸ்ரீ அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்…

மீன்பிடி துறைமுக விரிவாக்க பணியை தொடங்கி வைத்த பிரதமர்..,

காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகளை பிரதமர் நரேந்திரமோடி காரைக்கால் NIT-யில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அமைச்சர்கள் லெட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் நாக தியாகராஜன்,…

கார் மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் ஒருவர் பலி!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர் கண்ணன் என்பவரது மகன் சதீஷ்குமார் (25 ) பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர்கள் கட்டணஞ்செவல் தெருவை சேர்ந்த சரவணக்குமார் (23) ,எஸ்.பி.எம். தெருவை சேர்ந்த…

பெருமாள் கோவிலில் கிராம சபை கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவிலில் கிராம சபை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது., 18 தீர்மானங்கள் இந்த கிராம சபையில்…

காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான், சோளங்குருணி,நாகமலை புதுக்கோட்டை,கரடிபட்டி கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்குடி மற்றும் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் பொட்டபாளையம் காஞ்சிரங்குளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கிராமசபைக் கூட்டங்களில் கிராம…