• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தொல்லியல் துறை ஏழு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு.,

தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் யத்திஷ் குமார் தலைமையில் ஏழு தொல்லியல் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருப்பரங்குன்றம் மலை மீது இன்று காலை ஆய்வு மேற்கொள்ள வந்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம்…

ஜூவல்லரி சார்பில் 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி..,

டாடா குழுமத்தின் தங்க மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில், வரும் சனிக்கிழமை (13.12.25) முதல் திங்கள் ( 15.12.25) வரை கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள தாஜ் விவான்தா ஹோட்டலில் உயர் ரக…

அன்னை சோனியா காந்தியின் 79_வதுஅகவை தினம்..,

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தியின் 79 வது பிறந்தநாள் கொண்டாட்டம் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ் குமார்.ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து…

திண்டுக்கல் அருகே வாலிபரை கொலை செய்த இளைஞர் கைது..,

திண்டுக்கல் அருகே வாலிபரை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த செந்தில்(27). இவரை வேடசந்தூர் லட்சுமணன் பட்டியைசேர்ந்த முத்துக்குமார்(24) என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இது குறித்து…

மருதாநதி அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி..,

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் மருதாநதி அணை பகுதியில் கொட்டிய கனமழை காரணமாக அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் மருதாநதி அணை 72 அடி ஆகும் 10 நாட்களுக்கு முன்பு 69 அடியாக இருந்தது. அணைக்கு…

குடிநீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதி..,

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் குடிப்பதற்கும்,சமைப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழல் உள்ளது. இது பற்றி கேசம்பட்டி ஊராட்சி செயலரிடம்…

செம்மொழிப் பூங்காவை பொதுமக்கள் பார்வையிட அனுமதி !!!

கோவை, காந்திபுரத்தில் உள்ள சிறைத்துறை மைதானத்தில் ரூபாய் 208 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த பூங்காவினை கடந்த மாதம் 25 ஆம் தேதி முதலமைச்சர்…

நாச்சிகுளம் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்..,

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் கருப்பட்டி மற்றும் நாச்சிகுளம்ஊராட்சி பகுதிகளில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கருப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பால…

ரயில்வே மேம்பால பகுதியில் பள்ளத்தில் விழுந்து இருவர் படுகாயம்..,

சோழவந்தான் ரயில்வே மேம்பால பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டு மருத்துவமனை செல்வது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலத்தில்…

தென்னை நார் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி பயிற்சி முகாம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியில் தமிழ்நாடு அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (டான் காயார்) மற்றும் வைகை காயர் குழுமம் இணைந்து தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட…