












குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகையினை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு கோவை விமான நிலையம் மற்றும் பாராட்டு விழா நடைபெறும் கொடிசியா வளாகம் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 1800 போலீசார் பாதுகாப்பு…
கோவை காந்திபுரம் வி கே கே மேனன் சாலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடை பயணத்தை…
குமரமலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி. பக்தர்கள், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குமரமலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் சுக்ல சஷ்டி(கந்த சஷ்டி)விழா சூரசம்ஹார நிகழ்ச்சி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்., இந்த திருத்தலத்தில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக நடைபெற்றது., மாதாந்த சுப்பிரமணிய…
நெல்லின் ஈரப்பதம் குறித்து, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நடப்பு நெல் கொள்முதல் சீசன், கடந்த செப்., 1ல் துவங்கியது. இந்த சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.…
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மார்கெட் பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி வழக்கறிஞர் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சஸ்மிதாவை காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் லண்டனில் படித்து வந்த சஸ்மிதா இசக்கி பாண்டியை திருமணம் செய்து கொள்ள கோவை வருகை புரிந்துள்ளார். இருவரும்…
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும்…
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் இந்தாண்டு கந்தசஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும்…
கோவை, சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு இடையே ஏராளமான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பகுதியில் தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காற்றாலைகள் குறிப்பிட்ட வேகத்தை விட அதிக அளவில் இயங்கி வருகின்றன.…
திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி சித்தன் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமயிலைவேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி 5ம் நாள் நிகழ்ச்சியாக சக்தியிடம் வேல் வாங்கும் வேல் பூஜை நிகழ்ச்சி சிறப்பா நடைபெற்றது. இதில் அருள் நிறை முத்துக்குமார, சுவாமிகள் ஆன்மீக…