• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

அரியலூரில் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி..,

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூரில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் 13 , 15 ,17 வயதுக்குட்பட்டவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக…

காங்கிரஸ் சார்பாக கையெழுத்து இயக்கப் பிரச்சாரம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸின் கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டைய தலைமையில் ஒன்றிய பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் கையெழுத்து இயக்க பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

காளியம்மன் ஆலயத்தில் மாதாந்திர அமாவாசை பூஜை..,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் காரணி புதுச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுயம்பு பெரியாண்டவர் தில்லை காளியம்மன் ஆலயத்தில் மாதாந்திர புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு போற்றும் வகையில், ஆலயத்தின் குருஜி குணசெல்வம் அவர்கள் பெரியாண்டவர் சாமிக்கு ஆரத்தி தீபம் எடுத்து…

மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா திருமயம் தொகுதி வார்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தொகுதி பொறுப்பாளர் முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர் அடைக்கலமணி நகர செயலாளர் அழகப்பன்,…

ரோந்து வாகனங்களை துவக்கி வைத்த காவல் ஆணையர்..,

மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாநகர் காவல் துறையின் சட்டம் ஒழுங்கு. குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக தமிழக அரசிடம் இருந்து புதிதாக வழங்கப்பட்ட அதிநவீன கேமரா மற்றும் ஆயுதம் ஏந்திய காவல் இருசக்கர ரோந்து…

குடகனாறு தடுப்பணையை நிக்காவிட்டால் போராட்டம்..,

திண்டுக்கல்லில்குடகனாறு அணை குறித்து ஆய்வு நடத்திய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்லக் கூடிய ராஜ வாய்க்காலை முறை கேடாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாநகருக்கு…

தேசிய ஊட்டச்சத்து மாத 2025 கொண்டாட்டம்..,

தேசிய ஊட்டச்சத்து மாத 2025 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரை அமெரிக்கன் கல்லூரியின் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பாக கல்லூரிகளுக்குள் நிகழ்வு நடைபெற்றது. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து மாணவர்களின் விருந்தினர் சொற்பொழிவுடன் தொடங்கிய இந்நிகழ்வில் உணவு அறிவியல்…

கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர் உயிரிழப்பு!!

மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் காதர் மைதீன் இவரது மகன் அபுதாகீர் (15). இவர் மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியிலுள்ள…

ட்ரான்ஸ்பார்மர் அமைத்து ஒரே மாதத்தில் பழுதான அவலம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் புதிய ட்ரான்ஸ்பார்மர் அமைத்த ஒரே மாதத்தில் பழுதாகி நின்றதால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். சோழவந்தான் அரசு மருத்துவமனை முன்பு புதிய டிரான்ஸ்பார்மர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சோழவந்தான்…

பாஜக சார்பில் சுயசார்பு பாரதம் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சுயசார்பு பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார் மாநில விவசாய பிரிவு துணைத் தலைவர் மணி முத்தையா முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளர்…