கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாடர்ன் மங்கைகள் பங்கேற்று 500 கிலோ எடையிலான உலர் பழங்களில் மதுபானங்களை ஊற்றி கலவையை உருவாக்கினர். கிறிஸ்தவ மக்களின்…
காரைக்கால் மாவட்டம் புதுத்துறை கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு கே.பி.எம் நகரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள கால்நடை துறை கிளை மருத்துவமனையை சீரமைத்து புதிதாக கட்டித் தர வேண்டும் என காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும்…
கடந்த 2012ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனை கடத்தி ஓரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்த கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார், திண்டுக்கல்லில் ஒரு தங்கும் விடுதியில் சோதனையிட்டனர். அப்போது ஏற்பட்ட…
சபரிமலையில் சன்னதி முன்பு உள்ள துவார பாலகர் சிலையில் உள்ள தங்க தகடுகள் பழுதானதைத் தொடர்ந்து கடந்த 2019 ல் அதை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது பாலக்காட்டை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் நானே நன்கொடையாக இதை புதுப்பித்து தருகிறேன்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் சௌந்தி்ரராஜா, தவெக தலைவர் விஜய்-ன் ஆதரவாளரான இவர், சுந்தரபாண்டியன் முதல் பூவையார் நடித்துள்ள ராம் அப்துல்லா ஆண்டனி வரை குணச்சித்திர நடிகராகவும் பயணித்து வருகிறார்., இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த…
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையபுரம் அருகே எப்போதும் வென்றான் கிராமத்தில். எஸ்ஐ மேகலா மற்றும் முனியாசாமி தலைமையில் ரெய்டு சென்றபோது, சோலை சுவாமி கோயில் அருகே பலசரக்கு கடை நடத்தி வரும் ஊனமுற்றோர் கம்பு கணேசன் என்பவர் கடையில் சோதனை நடத்தினர். இந்த…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சிறு குளம் கண்மாய் அருகில் விஸ்டம் பள்ளி மற்றும் அம்மன் கோவில்பட்டி அரசினர் தொடக்கப்பள்ளியில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்க கூடாது பட்டாசு…
உசிலம்பட்டியில் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரி, கோரிக்கை அட்டை அணிந்து ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் – வரும் சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர், அரசு ஊழியர்களின் அதிருப்தியை இந்த அரசு சந்திக்கும்., – என…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் முத்தாண்டிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களிடம் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், அ.தி.மு.க., மத்திய மாவட்டம் சார்பில், நெல் கொள்முதல் செய்யாத அரசை கண்டித்து, மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா பகுதியில் குறுவை…