• Sat. May 4th, 2024

Trending

இளைஞரை தாக்கிய திருட்டு கும்பல் – போலீசார் விசாரணை

அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான பர்னஸ் ஆயில் திருடும் கும்பலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கியுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜகுரு, இவர் கோவை சூலூர் முதலி பாளையத்தில் குடும்பத்துடன்…

படித்ததில் பிடித்தது

1.”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” 2. “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” 3. “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு அர்ச்சனை…

சவுக்கு சங்கரை அழைத்து வந்த வாகனம் விபத்து

சவுக்கு சங்கரை கைது செய்து போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு சங்கர் மற்றும் காவல் துறையினர் சிலருக்கு லேசான காயம்

சவுக் சங்கர் கைது.

தமிழ்நாடு காவல்துறை மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படும் விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில்…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் திட்ட நேரம் எந்த தீர்க்கரேகையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது? 82.5 டிகிரி கிழக்கு 2 இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது எது? இந்திய தேர்தல் ஆணையம் 3 அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்? குடியரசு தலைவர்…

குறள் 672

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை பொருள் (மு.வ): காலந்தாழ்த்துச்‌ செய்யத்‌ தக்கவற்றைக்‌ காலந்தாழ்த்தே செய்யவேண்டும்‌; காலந்தாழ்க்காமல்‌ விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச்‌ செய்யக்‌ காலந்தாழ்த்தக்கூடாது.

கோத்தகிரி மலைப்பாதையில் விபத்து

கோத்தகிரி மலைப்பாதையில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சுற்றுலா முடித்துவிட்டு கோத்தகிரி வழியாக வரும்போது பவானிசாகர் வியூ பாயிண்ட் பகுதியில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.…

போதைப்பொருள் கடத்தப்படுவதை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தெப்பம்பட்டி சாலைப்பிரிவில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பாக போதை பொருட்களை தடுக்கத்தவறிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் 65 வயது அமைப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர்…

இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா திருக்கொடியேற்றம்

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று தொடங்கி எதிர் வரும் (மே-12)ம்தேதி பிற்பகல் 12மணி அளவில் ஆடம்பரத் தேர்ப்பவனியுடன் நிறைவடைந்ததும்,தேரிலே திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தில் 2000_2002 ,ஆண்டுகளில்…

விவேகானந்த கல்லூரி, மாணவர் பண்பாட்டுப் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி

மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் 01.05.2024 முதல் 10.05.2024 வரை பள்ளி மாணவர்களுக்கான 26ஆவது பண்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், ராணிப்பேட்டை. சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை…