மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. வருவாய்த் துறையினர், நீர்வள ஆதாரத்துறையினர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த…
மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி SIRD – RRGSA திட்டம் உடன் இணைந்து எளிய இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு குறித்த ஒருநாள் திறன் பயிற்சி தோடனேரி கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியின் போது, பங்கேற்பாளர்களுக்கு…
தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முழுமையாக புறக்கணித்து உள்ளோம்- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் அன்பழகன். தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு கால வரைமுறை இல்லை மேலும் போதுமான பணியாளர்கள் இல்லை பொது மக்கள் அளிக்கும்…
கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 48 வது வார்டு பகுதி மக்களுக்கு தான்தோன்றி மலை தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குறிப்பிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மனுக்களை பெற தயாராக இருந்த போதும் இந்த முகாமில்…
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் மற்றும் பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு ஆண்டு விழாவையும் முன்னிட்டு, இந்தியாவின் நூறு கடற்கரைகளில் தூய்மை பணி செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தைச்…
ஜன சங்கத்தை உருவாக்கி பாஜக உருவாக காரணமாக இருந்தவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா. இவரின் 109 ஆவது பிறந்த தினமான இன்று சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் திருநள்ளாறு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயா வின் திருவுருவப் படத்திற்கு…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஊட்டியில் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து விமர்சித்தது பெரும் பேசுபொருளாக மாறியது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கோவையில் காங்கிரஸ் கட்சியின்…
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் மற்றும் தென்கரை பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் ரோடு ஜே ஜே நகரை சேர்ந்தவர் போஸ் இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை பணி முடிந்து…
இசை மேதை மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் வைத்து அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் தலைவர் நெல்லை பாலு தலைமையில் ஆடிட்டர்…