மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 22- வது இளைஞர் ஞாயிறைக் கொண்டாடும் விதமாக குழந்தை இயேசு ஆலயத்தில் உள்ள இளைஞர் இயக்க உறுப்பினர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி குழந்தை இயேசு ஆலயத்தில் துவங்கி பேரையூர்…
கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக பிரமுகரை போலீசார் கையும் களவுமாக பிடித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். விபச்சாரம் நடத்த உதவிய பெண்ணையும் கைது…
சிவகாசியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கான விலையில்லா கையேடு வழங்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மாணவ மாணவியருக்கு கையேடுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்..,…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளுக்காக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் திட்டம் துவக்க விழா அலங்காநல்லூில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் வெங்கடேசன் எம் எல்…
ராயல் புதுக்கோட்டை ஸ்போட் ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் 51வது தமிழ்நாடு மாநில அளவிலான சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி புதுக்கோட்டையில் இன்று தொடங்கியது. டபுள் டிராப், டிராப், ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் ஜூனியர்,…
நேற்று பகவான் ஸ்ரீ இராமருடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகளில் போட்டிருப்பதாக அறிந்தேன். அதனை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இறைசக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது என்று ஆணித்தரமாக நம்புபவன் நான். சேது சமுத்திரம்…
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி “”மக்களைக் காப்போம் ; தமிழகத்தை மீட்போம்”” – என தமிழகத்தின் 234 தொகுதிகளில் மக்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன்படி, 110 வது தொகுதியாக இன்று…
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூர் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரின் மனைவி புஷ்பவள்ளி இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு என்று தெரிவித்தார். அந்தப் புகார் மனுவில் கடந்த அஞ்சு வருடங்களுக்கு முன் திருமணம்…
அரியலூர் மாவட்டம் முழுவதும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் படி காவல்துறையினர் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்று அவ்வப்போது தீடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ,…