




அரை கிலோ மல்லிகை பூவிற்கு 13 ரூ கட்டணம் கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு நிர்வாகம்??
சிக்கனம்பட்டியில் குடி தண்ணீருக்காக அவதிப்படும் மக்கள்..,
காந்திகிராம பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பாக உலகப் புத்தகத் திருநாள்விழா..,
திண்டுக்கல்லில் புளி வியாபாரிடம் ரூ.1.30 லட்சம் திருட்டு..,
ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு..,
மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண்மை சட்டங்களை மோதி அரசு திரும்பப் பெறும் வகையில் டெல்லியில் கடுமையான குளிரிலும் விடாது போராட்டம் நடத்திய ஜக்ஜித் சிங் டல்லேவால். அவரது போராட்டத்தின் எதிரொலி. மோடி அரசு நிறைவேற்றிய மூன்று…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் உள்ள வடக்கு தெருவில் ஊராட்சி மன்றம் அருகில் கழிவுநீரை பல நாட்களாக வெளியேற்றாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதால் ஊராட்சி மன்றஅலுவலகம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் இந்த பகுதியில் முக்கியமான கோவில்களில் ஒன்றாக உள்ளது குறிப்பாக இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு சோழவந்தான் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான…
போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தும் கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்..! போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவை அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தயார் செய்து வருகின்றனர்..! பந்தல்…
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (PSG College of Technology) மற்றும் இன்ஸ்டிட்யூஷன்’ஸ் இன்னோவேஷன் கவுன்சில் (Institution’s Innovation Council) சார்பில், ‘தி கான்ஃப்ளுயன்ஸ் 2026’ என்ற ஆராய்ச்சி,கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப உச்சிமாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வு பிஎஸ்ஜி டெக் வளாகத்தில் உள்ள…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெறும் தென் மண்டல இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைத்தார். மதுரை விமான நிலையத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். மதுரை…
நாடு முழுவதும் பல்வேறு சேவைகள் மூலம் நிஜ ஹீரோக்களாக திகழும் 17 பேருக்கு கோவையில் அலெர்ட் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.நாடு முழுவதிலும் இடர்பாடுகளின் போது பொதுமக்களை காப்பாற்றுதல், சேவை மனப்பான்மையுடன் செயல்படுதல், பிறருக்கு உதவுதல் உள்ளிட்ட சமூகம் சார்ந்த பணிகளை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பால் உற்பத்தி தொழிற்சாலை முன்பாக திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி மோதி 55 வயது மதிக்கத்தக்க முதியவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி…
ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி – லெனின் தயாரித்து கே.ஆர். வினோத் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “ரெட் லேபிள் “ இத் திரைப்படத்தில்லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், அனு மோகன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். நாயகன் லெனின் தனது கல்லூரியில் மாணவர்கள்…