• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இஸ்லாமியர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன் கே.டி.ஆர் பேச்சு ….*

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, துளி அளவு கூட என் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம். நாங்கள்…

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டு..,

தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறைந்த விலையில் வீட்டு மனைகள் விற்பனை செய்வதில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கோவையில் பல்வேறு இடங்களில் மெகா திட்டங்களில் வீட்டு…

தேமுதிக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்..,

தேமுதிக நிறுவன தலைவர் ஆன பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்தின் 73 வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கட்சியினர்களால் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி 26 வது வட்டக் கழக செயலாளர் சிட்டி கே.ராமசந்திரன்…

இறந்தவர் உடலுடன் சாலையில் போராட்டம்..,

விருதுநகர் அருகே கே.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் மூக்கம்மாள் (70), இவர் அக்கிராமத்தில் ஜோசியம் பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார் இவர் உடல் நல குறைவால் இன்று காலையில் இறந்துவிட்டார். இன்று அவரின் உடலை அடக்கம் செய்ய வழக்கமாக சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஒரு…

விஜயகாந்த் பிறந்தநாள் விழா..,

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவன தலைவர்* பத்மபூஷன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர்* சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றிய* கழகம் சார்பில், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சையது காஜா செரிப் அவர்களின்…

காக்கும் கரங்கள் திட்டம்..,

தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கத்தின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் விருது நகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கோட்டைப்பட்டி ஊராட்சி செயலர் திரு.ராமர் உடல்நல குறைவினால் காலமானதால் அவரின் குடும்பத்திற்கு இன்று (26.08 2025) மாவட்ட தலைவர் கண்ணன் தலை மையில்…

விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை திருவிழா..,

கோவை கே.என்.ஜி புதூரில் அமைந்துள்ள அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் சி.இ.ஓ சுரேஷ் குமார் தலைமை தாங்கினார். ரேடீசன் ப்ளூ எக்ஸியூட்டிவ் செப் பால் நவீன்…

சிறுவர்கள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி..,

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மாடக்குளம் அமைந்துள்ள ஜே ஜே நகர் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிறிய அளவிலான இரண்டு விநாயகர் சிலையை அதில் வைத்து அட்டைப் பெட்டிகளை வைத்து பல்லாக்கு போல் தயார் செய்து ஊர்வலமாக அப்ப பகுதி…

கோவையில் விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை..,

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பிரசித்தி…

கல்குவாரி தொழில் அதிபரால் கொலை மிரட்டல்.!!

புதுக்கோட்டை மாவட்டம் ராஜா குளத்தூர் வடசேரிப்பட்டி திருவாதிப்பட்டி நரங்கன்பட்டி மற்றும் ரத்னா குறிச்சி ஆகிய பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். அப்பொழுது செம்பட்டுர் பகுதியில் பிரபல தொழில் அதிபர் சண்முக பாண்டியன் என்பவர் அப்பகுதியில்…