• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பொறுப்பேற்று கொண்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்..,

அண்மையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட தலைவர்களும் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக விஜய்குமார், வடக்கு மாவட்ட தலைவராக ரங்கராஜன், தெற்கு மாவட்ட தலைவராக சக்திவேல் ஆகியோர்…

அரை நிர்வாண போராட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் போக்குவரத்து அலுவலகம் முன்பு இன்று பதினோராம் நாள் காத்திருப்பு போராட்டம் மட்டும் இன்று அரை நிர்வாண போராட்டம் நடைபெற்று வருகிறது தமிழக அரசே! தி.மு.க அரசே!!

நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள மள்ளப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சுகந்தவன பெருமாள் கோவில்., இந்த கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடைபெறுவதாகவும், தினசரி கோவிலை காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரம்…

மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள்..,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,மதுரை மாவட்டத்தில், உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வழங்கப்பட்டது. இதில் உசிலம்பட்டி, சேடப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயனடைந்தனர்.…

போலி சமூக ஆர்வலர் கிரி கைது..,

மதுரைமதுரை மேல மாசி வீதி கண்ணன் ரெஸ்ட் ஹவுசில் வாடகை எடுத்து வசித்து வருபவர். இரத்தினகிரி விஸ்வநாதன். இவர் பல நேரங்களில் போலீஸ் கமிஷனர், டிஜிபி மற்ற அதிகாரிகளும் எனக்கு தெரியும் எனக் கூறி பலரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.…

ADISSIA நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு சிலை..,

கோவை மாநகரின் முக்கியமான இடங்களில் ஒன்றான காளப்பட்டி ரவுண்டானா பகுதியில் ADISSIA Developers pvt lmt நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு…

வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 63 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்ற…

ஸ்கேன் மையம் திறப்பு விழா..,

ஸ்கேன் மையம் திறப்பு விழா விருதுநகர் நகராட்சி அருகில் இன்று காலை ராகா ஸ்கேன்& லேப் மையத்தை வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். அருகில் விருதுநகர் MLA…

உற்சாகத்துடன் மகிழ்ச்சி அடைந்த சிறுவர்கள்..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அதிமுக கிளை செயலாளர் திருமண விழா நிகழ்ச்சிக்கு சென்று வரும்பொழுது கந்தர்வகோட்டை அடுத்த வளவம்பட்டி என்ற கிராமத்தில் பள்ளியில் படித்து வரும் சிறுவர்கள் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அனைத்து சிறுவர்களும் சேர்ந்து விநாயகரை வழிபாடு…

புனித ஆரோக்கிய மாதா திருவிழா…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வீட்டிற்கும் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா கொடியேற்றம் வரும் 29 ம் தேதி நாளை தொடங்க உள்ளது. திருவிழாவிற்கு வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் ஒவ்வொரு ஆண்டும்…