• Fri. May 3rd, 2024

மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- மாணவி பிரியா சரியானவுடன்…

மக்கள் மீதி மையம் கலாச்சார பிரிவின் ஆண்டு விழா

உறங்கும் போது பெண்ணின் வாயில் புகுந்த பாம்பை மருத்துவர்கள் இழுத்துள்ளனர்

நடை உடை பாவனை குரல் எல்லாமும் உன்னைப்போல்.. உன்னைப்போல் ஒருவன்

மோடியை வரவேற்ற இந்தோனேசியா அதிபர்

“கோவையில் மழை நீரையும், குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியாற்றி வருவதை கண்டு அதிர்ச்சியுற்றேன்” – ஆதிமுக முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி

முறைகேடு புகாரில் சிக்குகிரார்இபிஎஸ் ?

அதிமுக ஆட்சியில் மருத்துவக்கல்லூரி கட்டியதில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில் அப்போதைய முதல்வர் இபிஎஸ் இவ்வழக்கில் சிக்குவார் என தெரிகிறது.எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக்கல்லூரி கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குத்…

பால் விலை உயர்வு வயிறு எரிகிறது
ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பேச்சு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், உடனடியாக வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தியது. மொத்தம் 1100 இடங்களில் நடந்தது. ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில…

திமுக ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது – அண்ணாமலை

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன்…

முதல்வர் பதவியில் அதிக நாட்கள்:
பினராயி விஜயன் புதிய சாதனை

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஐக்கிய ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சி செய்து வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மீண்டும்…