• Mon. Apr 29th, 2024

Trending

உக்ரைன் தூதரகத்தில் கடித வெடிகுண்டு வெடித்தது

ஸ்பெயினில் உக்ரைன் தூதரகத்தில் கடித வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் உள்ள உக்ரைன் தூதரகத்தில் நேற்று முன்தினம் ஒரு கடித வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு ஊழியர் காயம் அடைந்தார். இதை அந்த நாட்டின் உள்துறை…

சமையல் குறிப்புகள்

கிரீன்கறி வெஜ் கோப்தா: தேவையானவை: அரைக்க:தேங்காய் – 1 மூடி, முந்திரி – 5 (இரண்டையும் ஒன்றாக அரைக்கவேண்டும்). புதினா – அரை கட்டு, மல்லித்தழை – 1 கைப்பிடி, இஞ்சி – 1 துண்டு,பூண்டு – 5 பல், பச்சை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 68: ”விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்” எனகுறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி,பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்,வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே;”செல்க” என விடுநள்மன் கொல்லோ?…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த…

இன்று கோவையில் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம்

தி.மு.க அரசை கண்டித்து கோவையில் அ.தி.மு.க சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து 2-ந்தேதி இன்று (வெள்ளிக்கிழமை) கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்…

பொது அறிவு வினா விடைகள்

சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு ரூ.960 கோடி நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுயிருப்பதாவது:- இந்த ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டில், தொகுப்பு அணுகுமுறையில் நுண்ணீர்ப்பாசன முறையை மேம்படுத்த…

குறள் 332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. பொருள் (மு.வ): பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

ஐதராபாத்திலிருந்து தனது பைக் டூரை துவங்கும் அஜித்

நடிகர் அஜித் தனது பைக் டூரை துவங்குவதற்காக ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார்.சென்னை விமானநிலையத்தில் புதிய தோற்றத்துடன் ரசிகர்களுடன் செல்பி எடுத்தகொண்ட படங்கள் வைரலாகி வருகின்றன.நடிகர் அஜித், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சினிமா படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து…

புதிய அரசு அமைக்க
நேபாள காங்கிரஸ் தீவிரம்

நேபாளத்தில் புதிய அரசு அமைக்க நேபாள காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.நேபாளத்தில் கடந்த 20-ந்தேதி நடந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 28-ந்தேதி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு தேர்தல் நடந்த 165 இடங்களில் 162 தொகுதிகளுக்கான…